இலங்கை

நோர்வூட் தவிசாளருக்கு 14 உறுப்பினர்கள் எதிர்ப்பு

செ.தி.பெருமாள்நோர்வூட் பிரதேச சபையின் தவிசாளர் ஜோஹன்னஸ் பிரான்சிஸ் அலனின் செயல்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த 14 உறுப்பினர்கள்...

Read moreDetails

நீர்கொழும்பு சிறையில் டெங்குவால் 40 பேர் உயிரிழப்பு : உண்மையை வெளிப்படுத்திய சுகாதார அமைச்சர்

 நீர்கொழும்பு சிறையில் 40 பேர் டெங்குவால் உயிரிழந்ததாக வரும் செய்திகள் முற்றிலும் பொய்யானவை என சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நலிந்த ஜெயதித்த கூறினார். ...

Read moreDetails

நாமலிடமிருந்து சஜித்திற்கு பறந்த அவசர கடிதம்

சட்டத்தின் ஆட்சியைப் பலவீனப்படுத்தும் நீதிபதிகளின் பதவிக்காலத்தை நீடிக்கும் அரசாங்கத்தின் முயற்சி குறித்து அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களும் கூடிப் பேசி கலந்துரையாட வேண்டும் என்று கோரி, நாடாளுமன்ற...

Read moreDetails

யாழில் மீண்டும் மக்களின் காணிகளை சுவீகரிக்க முயற்சி : தடுத்து நிறுத்த மக்களுக்கு அழைப்பு

 யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பகுதியில் தனியாருக்கு சொந்தமான 25 ஏக்கர் காணி சுவீகரிப்பு நடவடிக்கைகள் நாளை மறுதினம் வியாழக்கிழமை இடம்பெறவுள்ளதாகவும் அதனை தடுத்து நிறுத்துவதற்கு அனைவரும்...

Read moreDetails

நீர்கொழும்பு சிறைச்சாலை துப்பாக்கிச் சூடு: வௌியானது காரணம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் சிறைக்கைதிகள் சிறைச்சாலையின் முதலாவது இரும்புக்கதவை உடைத்துக் கொண்டு மரக்கதவு அருகில் வரை வந்திருந்ததாகவும், மரக்கதவையும் உடைத்து அவர்கள் வெளியேறியிருந்தால் நிலைமையைக் கட்டுப்படுத்த முடியாமல் போயிருக்கும்...

Read moreDetails

Tamilmirror Online || பிரான்சில் ’ஆரஞ்சு’ நிற வெப்ப எச்சரிக்கை

தொடர் வெப்பம் மற்றும் காலநிலை மாற்றத்தின் காரணமாக பிரான்சில் கடும் வறட்சி நிலவி வருகிறது. நடப்பாண்டின் மூன்றாவது வெப்ப அலை இந்த...

Read moreDetails

அமைச்சர்கள், எம்.பிக்கள் மற்றும் அரச அதிகாரிகளுக்கான எரிபொருள் மீதான கட்டுப்பாடு நீக்கம்

எரிசக்தி நெருக்கடியை அடுத்து அரசாங்கச் செலவினங்களைக் கட்டுப்படுத்தும் வகையில், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் பிற அரசு அதிகாரிகளுக்கு விதிக்கப்பட்ட எரிபொருள் மீதான கட்டுப்பாடுகளை அரசாங்கம் நீக்கியுள்ளது. நிதி...

Read moreDetails

நாமலுக்கு எதிரான வழக்கு…! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

சர்ச்சைக்குரிய கிரிஷ் கொடுக்கல் வாங்கல் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவிற்கு எதிரான வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நதீ அபர்ணா...

Read moreDetails

Tamilmirror Online || காலாவதியான சீனி களஞ்சியசாலை முற்றுகை

  காலாவதியான சீனியைப் பதுக்கி வைத்து, மீளப் பொதியிட்டு சந்தைக்கு விநியோகித்த பாரிய களஞ்சியசாலையொன்று பியகொட பிரதேசத்தில்  சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. ...

Read moreDetails
Page 45 of 1557 1 44 45 46 1,557

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.