இலங்கை

Tamilmirror Online || இலகுரக பயிற்சி விமானம் விபத்து

பயிற்சி விமானியொருவர் இயக்கிய இலகுரக பயிற்சி விமானமொன்று, செவ்வாய்க்கிழமை (25) ரத்மலானை விமான நிலையத்தில் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளாகியுள்ளது. இச்சம்பவத்தில் விமானி எந்தவித...

Read moreDetails

ஹோர்முஸ் நீரிணை குறித்து எட்டப்படவுள்ள முடிவு! முக்கிய சந்திப்பில் அப்பாஸ் அராக்சி

ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி மற்றும் ஓமன் நாட்டு வெளியுறவு அமைச்சர் பத்ர் அல்புசைதி ஆகியோர், ஹோர்முஸ் நீரிணையில் ஒரு தற்காலிக கப்பல் போக்குவரத்து வழித்தடத்தை...

Read moreDetails

அமெரிக்காவின் வரி விதிப்புகளுக்கு கனடா பதிலடி! உள்நாட்டு வணிகர்களுக்கு நிவாரணம்

அமெரிக்காவின் சமீபத்திய வரி விதிப்புகளுக்குப் பதிலடியாக, அந்நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சுமார் 20 பில்லியன் டொலர் மதிப்பிலான பொருட்களுக்கு கனடா பதில் வரிகளை விதித்துள்ளதுடன், உள்நாட்டு வணிகங்கள்...

Read moreDetails

Tamilmirror Online || ’எல் நினோ’ தாக்கத்தால் மின்வெட்டு அபாயம்

'எல் நினோ' (El Niño) நிலைமையின் தாக்கத்தினால் எதிர்காலத்தில் நாட்டில் தொடர்ச்சியான மின்சார விநியோகத்தில் சிக்கல் ஏற்படக்கூடும் எனவும், அவ்வாறான நிலை...

Read moreDetails

முக்கிய நாடொன்றில் இருந்து புதிய குறைந்த கட்டண விமான சேவை ஆரம்பம்

அவுஸ்திரேலியாவின் குறைந்த கட்டண விமான சேவை நிறுவனமான ஜெட்ஸ்டார், அவுஸ்திரேலியாவிற்கும் இலங்கைக்கும் இடையே தனது புதிய விமான சேவையைத் தொடங்கியுள்ளது. அதன் முதலாவது விமானம்...

Read moreDetails

Tamilmirror Online || நோர்வூட் அஸ்வெசும மோசடி: அதிகாரிகள் இருவரின் விளக்கமறியல் நீடிப்பு

  சுதத் - எச். எம். ஹேவா நோர்வூட் பிரதேச செயலகத்தின் 'அஸ்வெசும' நலன்புரி நிதி மோசடித் தொடர்பாகக்...

Read moreDetails

ரத்மலானை விமான நிலையத்தில் விபத்துக்குள்ளான விமானம்

கொழும்பு -  ரத்மலானையில் செஸ்னா 152 ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.குறித்த விபத்து இன்று (25) இடம்பெற்றுள்ளதாக ரத்மலானை விமான நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கிள்றன.ரத்மலானை விமான நிலையத்தில் தரையிறங்கும்போது...

Read moreDetails

செப்டம்பர் 22 ஆம் திகதி தீர்ப்பு

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான வழக்கில் 24 எதிர்வாதிகள் மீது 23,270 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், நௌபார் மௌலவி என...

Read moreDetails

மன்னார் படுகை பெட்ரோலிய ஆய்வு! உள்நுளைகிறது சர்வதேச எரிசக்தி நிறுவனங்கள்

மன்னார் படுகையில் இந்த ஆண்டுக்கான பெட்ரோலிய ஆய்வு உரிமம் வழங்கும் சுற்றை அதிகாரப்பூர்வமாக அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. இதற்கான ஆரம்ப நிகழ்வு இன்று (25) இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின்...

Read moreDetails

எரிபொருள் நெருக்கடி இன்னும் முடியவில்லை – QR முறை தொடரும் என அரசு அறிவிப்பு – Sri Lanka Tamil News

Home / எரிபொருள் நெருக்கடி இன்னும் முடியவில்லை – QR முறை தொடரும் என அரசு அறிவிப்பு "எண்ணெய் நெருக்கடி இன்னும் தீர்க்கப்படவில்லை. ஒரு நாடு என்ற...

Read moreDetails
Page 45 of 1668 1 44 45 46 1,668

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.