இலங்கை

யாழில் வைத்திய தம்பதியொன்றின் பெரும் மோசடி! ஏமாற்றப்பட்டோர் வெளிநாடொன்றில் சிக்கித் தவிப்பு

யாழில் வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி பெண் ஒருவரிடம் சுமார் 30 இலட்சம் ரூபாய்க்கு அதிகமாக வைத்திய தம்பதியொன்று ஏமாற்றி உள்ளதாக பாதிக்கப்பட்ட பெண்ணின் ...

Read moreDetails

ஈரான் கப்பல் குறித்து ஜனாதிபதி சற்றுமுன் அதிரடி அறிவிப்பு

ஈரானுக்குச் சொந்தமான 'IRIS Bushehr' கப்பலை திருகோணமலை துறைமுகத்திற்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாகவும், அக்கப்பலில் இருந்த 208 பணியாளர்களை கொழும்பு துறைமுகத்திற்கு...

Read moreDetails

லெபனானை இலக்கு வைத்துள்ள நெதன்யாகு! இஸ்ரேலிடம் மக்ரோன் விடுத்துள்ள கோரிக்கை

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு போரைக் லெபனானுக்கு விரிவுபடுத்த வேண்டாம் என பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார். ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேலை நோக்கி நடத்தும்...

Read moreDetails

Tamilmirror Online || கத்தார் மீதான ஏவுகணைத் தாக்குதல் முறியடிப்பு

கத்தார் நாட்டின் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டதை அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது. கத்தாரின் வான் பாதுகாப்பு அமைப்புகள், அந்நாட்டின்...

Read moreDetails

அமெரிக்காவின் தரைவழிப் படையெடுப்புக்கு தயார்! ஈரானின் சற்றும் சளைக்காத அறிவிப்பு

அமெரிக்க இராணுவத்தின் எந்தவொரு தரைவழி படையெடுப்பையும் எதிர்கொள்ள ஈரான் முழுமையாக தயாராக இருப்பதாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி அறிவித்துள்ளார். அவர்கள் தாக்கினால் அதனை...

Read moreDetails

Tamilmirror Online || இ – 20 உலகக் கிண்ணம்: இறுதிப் போட்டியில் இந்தியா

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டிக்கு நடப்புச் சம்பியன்களான இந்தியா தகுதி பெற்றுள்ளது. ...

Read moreDetails

ஈரானிய கப்பலுக்கு வழங்கப்பட்டது அனுமதி! ஜனாதிபதி அநுரவின் அதிரடி அறிவிப்பு

ஈரானிய கப்பலான 'ஐரிஸ் புஷேர்' திருகோணமலை துறைமுகத்திற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அறிவித்துள்ளார். சற்றுமுன்னர் ஜனாதிபதி...

Read moreDetails

Tamilmirror Online || இ – 20 உலகக் கிண்ணம்: முதலில் துடுப்பெடுத்தாடும் இந்தியா

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில், மும்பையில் நடைபெற்று வரும் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இந்தியா...

Read moreDetails

மட்டக்களப்பில் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் : குற்றவாளிக்கு விதிக்கப்பட்டது 10 வருட கடூழிய சிறை

  மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை காவல்துறை பிரிவிலுள்ள பிரதேசம் ஒன்றில் 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை புரிந்த 55 வயதுடைய ஒருவருக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனையும்...

Read moreDetails
Page 3 of 1236 1 2 3 4 1,236

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.