இலங்கை

நாட்டில் மீண்டும் தட்டம்மை நோய் பரவும் அபாயம் – சுகாதார அமைச்சு எச்சரிக்கை

நாட்டில் தட்டம்மை நோய் இருப்பதாகச் சந்தேகிக்கப்படும் எந்தவொரு நிகழ்வையும் உடனடியாகத் தெரிவிக்குமாறு வைத்திய நிபுணர்களுக்கு சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. காய்ச்சல் மற்றும் தோல் தடிப்புகள் போன்ற...

Read moreDetails

யாழில் துப்பாக்கி முனையில் பெண்களை அச்சுறுத்திய அர்ச்சுனா எம்.பி!

யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா துப்பாக்கி முனையில் பெண்களை அச்சுறுத்திய சம்பவம் பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் யாழ்ப்பாணம் - பெரியவிளான்...

Read moreDetails

புதிய வகை டிஜிட்டல் மோசடி குறித்து மக்களுக்கு எச்சரிக்கை

வங்கி கணக்குகளைச் சூறையாடும் புதிய வகை டிஜிட்டல் மோசடி குறித்த தகவல்களை இலங்கை பொலிஸார் கண்டறிந்துள்ளனர்.  அடையாளம் தெரியாத இலக்கத்திலிருந்தோ அல்லது உங்கள்...

Read moreDetails

டரம்ப் பங்கேற்ற விருந்தில் துப்பாக்கிச் சூடு – சந்தேகநபர் கைது

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பங்கேற்ற வெள்ளை மாளிகை செய்தியாளர் சங்கத்தின் வருடாந்த இரவு விருந்து நிகழ்வில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் அபரும் பரபரப்பை...

Read moreDetails

யாழில் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

யாழ்ப்பாணத்தில் நீண்ட காலம் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த 31 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.குருநகர் பகுதியில் வைத்து குறித்த சந்தேகநபர் ஒருவர் நேற்றிரவு (25)...

Read moreDetails

வெள்ளை மாளிகை நிருபர்கள் விருந்தில் துப்பாக்கிச் சத்தம்: டிரம்ப் ரகசியப் பாதுகாப்புப் பணியினரால் வெளியேற்றம்

வாஷிங்டன் ஹில்டனில் நடைபெற்ற வெள்ளை மாளிகை நிருபர்கள் விருந்தின் போது எழுந்த வெடிப்புச் சத்தம் துப்பாக்கிச் சூடு என சந்தேகிக்கப்பட்டதையடுத்து, அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் முதல்...

Read moreDetails

பஸ் கட்டண மோசடி குறித்து முறைப்பாடளிக்க துரித இலக்கம்

நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலிக்கும் பஸ்கள் தொடர்பில் முறைப்பாடுகளை வழங்குமாறு பொலிஸ் ஊடகப் பிரிவு பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது. அதிக கட்டணம்...

Read moreDetails

வங்கி கணக்குகளே இலக்கு! கையடக்க தொலைபேசி பாவனையாளர்களுக்கு காவல்துறை எச்சரிக்கை

இலங்கையில் கையடக்க தொலைபேசிகளை பயன்படுத்துவோரின் வங்கி கணக்குகளை இலக்கு வைத்து முன்னெடுக்கப்படும் புதியதொரு டிஜிட்டல் மோசடி குறித்து காவல்துறையினர் பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளனர்.அறிமுகமில்லாத இலக்கங்களில் இருந்தோ...

Read moreDetails

அப்புறப்படுத்தப்பட்ட கெண்டைனர் பெட்டி; பட்டாசு வெடித்த மக்கள்

மெராயா நகரில் கடந்த 14 ஆண்டுகளுக்கும் மேலாக பலவந்தமாக வைக்கப்பட்டிருந்த கெண்டைனர், சட்ட ரீதியான நடவடிக்கைகளின் அழுத்தம் காரணமாக நேற்று (25) அகற்றப்பட்டுள்ளது. நீண்டகாலமாக...

Read moreDetails

மற்றொரு ஆக்கிரமிப்பு! அமெரிக்காவை எச்சரித்த ஈரான் ஆயுதப் படைகள்

 ஹோர்முஸ் நீரிணை வழியான தாக்குதல்களைப் புதுப்பிக்க வேண்டாம் ஈரான் ஆயுதப் படைகள் அமெரிக்காவை எச்சரித்துள்ளன.வர்த்தகப் பாதையின் மீதான தனது கட்டுப்பாட்டைத் தொடரப்போவதாக அமெரிக்கா உறுதியளித்த நிலையில் குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இது...

Read moreDetails
Page 226 of 1577 1 225 226 227 1,577

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.