இலங்கை

முக்கிய உலக நகரங்களுக்கான விமான சேவைகள் மத்திய கிழக்கில் ஆரம்பம்

ஏவுகணைத் தாக்குதல் அச்சுறுத்தல் தொடர்ந்து அதிகரித்து  வரும் நிலையில், எமிரேட்ஸ் மற்றும் எதிஹாட் ஏர்வேஸ் நிறுவனங்கள் தங்கள் ஐக்கிய அரபு இராச்சிய மையங்களிலிருந்து முக்கிய உலக நகரங்களுக்கான...

Read moreDetails

ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒருமுறை தாக்குதல் நடத்தும் அமெரிக்கா

ஈரானின் ட்ரோன் மற்றும் ஏவுகணை அமைப்புகளைக் குறிவைத்து ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒருமுறை அமெரிக்கப் படைகள் தொடர்ச்சியாகத் தாக்குதல்களை நடத்தி வருவதாக அமெரிக்க ஜனாதிபதி...

Read moreDetails

ஈரான் மீதான தாக்குதல் தீவிரப்படுத்தப்படும் : இஸ்ரேல் பாதுகாப்புப் படை அறிவிப்பு

ஈரானின் இராணுவ பலத்தை தகர்க்கும் நோக்கில் "அடுத்த கட்டத்திற்கு" தாங்கள் நகர்வதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை (IDF) அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.அத்துடன் ஈரானிய ஆட்சியையும்...

Read moreDetails

ஈரானிய ‘ஷாஹெட்’ ட்ரோன்களை எதிர்கொள்ள உக்ரேனின் உதவியை நாடிய அமெரிக்கா – உதவ உக்ரேன் தயார்! – Sri Lanka Tamil News

Home / ஈரானிய ‘ஷாஹெட்’ ட்ரோன்களை எதிர்கொள்ள உக்ரேனின் உதவியை நாடிய ... இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு தேவையான பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும்...

Read moreDetails

Tamilmirror Online || சாய்ந்தமருதில் சோகம்: மீன்பிடிப் படகு கடலில் மூழ்கியது

  இயந்திரம் மற்றும் வலைகளுடன் நங்கூரமிட்டிருந்த பாரிய ஆழ்கடல் மீன்பிடிப் படகு ஒன்று கடலில் மூழ்கிய சம்பவம் சாய்ந்தமருது பகுதியில் பெரும் பரபரப்பை...

Read moreDetails

இடியுடன் கூடிய பலத்த மழை…! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

தென் மாகாணத்தின் சில இடங்களிலும், களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் ஒரு சில இடங்களிலும் இன்று மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய...

Read moreDetails

விஜய்–சங்கீதா விவாகரத்து விவகாரம்: திரிஷாவுடன் விஜய் கலந்துகொண்ட திருமண நிகழ்ச்சி பேசுபொருள் – Sri Lanka Tamil News

Home / விஜய்–சங்கீதா விவாகரத்து விவகாரம்: திரிஷாவுடன் விஜய் கலந்துக... விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சித்ததாக கூறப்பட்ட நிலையில், தமிழக பாஜக தலைவர்...

Read moreDetails

யாழில் வைத்திய தம்பதியொன்றின் பெரும் மோசடி! ஏமாற்றப்பட்டோர் வெளிநாடொன்றில் சிக்கித் தவிப்பு

யாழில் வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி பெண் ஒருவரிடம் சுமார் 30 இலட்சம் ரூபாய்க்கு அதிகமாக வைத்திய தம்பதியொன்று ஏமாற்றி உள்ளதாக பாதிக்கப்பட்ட பெண்ணின் ...

Read moreDetails

ஈரான் கப்பல் குறித்து ஜனாதிபதி சற்றுமுன் அதிரடி அறிவிப்பு

ஈரானுக்குச் சொந்தமான 'IRIS Bushehr' கப்பலை திருகோணமலை துறைமுகத்திற்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாகவும், அக்கப்பலில் இருந்த 208 பணியாளர்களை கொழும்பு துறைமுகத்திற்கு...

Read moreDetails
Page 2 of 1235 1 2 3 1,235

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.