இலங்கை

பேச்சில் மீண்டும் தடங்கல் : செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை கைவிட மறுக்கும் ஈரான்

மத்திய கிழக்கு போர் பதற்றத்தை முடிவிற்கு கொண்டு வரும் வகையில் அமெரிக்கா முன்மொழிந்துள்ள அமைதி ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, தன்னிடம் உள்ள சக்தி வாய்ந்த செறிவூட்டப்பட்ட யுரேனியம்...

Read moreDetails

கோவை சிறுமி கொடூர கொலை : தாய்க்கு தெரியாமலேயே எரிக்கப்பட்ட சிறுமியின் உடல்

கோவை, சூளூரில் 10 வயது சிறுமி இருவரால் கடத்தப்பட்டு பாலியல் அத்துமீறல் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது. குளத்தில்...

Read moreDetails

அமெரிக்கா விதித்த தடையால் சவேந்திர சில்வாவிற்கு ஏற்பட்டுள்ள நிலை

போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளால், தன் மீது அமெரிக்கா விதித்துள்ள தடைகளால், பெரும் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளதாக முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல்...

Read moreDetails

நாட்டில் விரைவில் மீண்டும் எரிபொருட்களின் விலைகள் அதிகரிப்பு! வெளியான தகவல்

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளைப் பூர்த்திசெய்யும் வகையில் விரைவில் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படலாம் எனத் தெரியவருகின்றது. விஸ்தரிக்கப்பட்ட நிதி வசதியின் கீழ் இலங்கையின் ஒருங்கிணைந்த ஐந்தாவது...

Read moreDetails

வெளிநாட்டில் தங்கியுள்ள குற்றக்குழுவைச் சேர்ந்த 226 பேருக்கு சர்வதேச சிவப்பு அறிவித்தல்!

வெளிநாடுகளில் பதுங்கியிருக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய 226 பேரைக் கைது செய்வதற்குச் சர்வதேச சிவப்பு அறிவித்தல்கள் (Red Notices) விடுக்கப்பட்டுள்ளன. ...

Read moreDetails

நாட்டில் மீண்டும் பெருமழை…! மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை

எதிர்வரும் மே 26 அல்லது 27 ஆம் திகதிகளில் தென்மேற்குப் பருவப்பெயர்ச்சி காலநிலை நாட்டை வந்தடையக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதனால் நாட்டின்...

Read moreDetails

கட்டுநாயக்கவிற்கு மாற்றாக அறிவிக்கப்பட்ட மத்தள சர்வதேச விமான நிலையம்!

மத்தள ராஜபக்ச சர்வதேச விமான நிலையம் அவசர காலங்களில் விமானங்களைத் தரையிறக்குவதற்காக மேலும் தயார்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கட்டுநாயக்கவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தைச்...

Read moreDetails

கோவையை உலுக்கிய சிறுமியின் கொடூரக் கொலை! குற்றவாளிகளுக்குக் கடும் தண்டனை நிச்சயம் – முதல்வர் விஜய்

கோவையில் சிறுமியை கொடூரமாகக் கொலை செய்த குற்றவாளிகளுக்குக் கடும் தண்டனை பெற்றுத் தரப்படும் எனத் தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார். சிறுமியின் பெற்றோரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு...

Read moreDetails

அதிகரிக்கும் இணையதள நிதி மோசடிகள்…! மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இணையம் மற்றும் சமூக வலைத்தளங்கள் ஊடாக இடம்பெற்று வரும் நிதி மோசடிகள் தொடர்பில் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டுமென எச்சரிக்கப்பட்டுள்ளது. குறித்த எச்சரிக்கையை இலங்கை...

Read moreDetails

2 கிலோகிராம் தங்கம் கொள்ளை! கைதான வெல்லாவெளி ஏஸ்.ஐக்கு நீதிமன்றின் உத்தரவு

கொழும்பில் நபர் ஒருவரை கடத்தி 2 கிலோகிராம் தங்கத்தை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு வெல்லாவெளி காவல்நிலையத்தில் கடமையாற்றி வந்துள்ள உப காவல்துறை பரிசோதகர்...

Read moreDetails
Page 153 of 1570 1 152 153 154 1,570

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.