இலங்கை

ஆறு செயற்கைக்கோள்களை இவ்வருடம் விண்ணில் செலுத்த ‘பிக்ஸெல்’ திட்டம்

இந்தியாவின் பெங்களூரைத் தளமாகக் கொண்ட விண்வெளி தொழில்நுட்ப ஸ்டார்ட் அப் நிறுவனமான ‘பிக்ஸெல்’ இவ்வருட இறுதிக்குள் ஆறு செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தவிருப்பதாக அந்நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி...

Read moreDetails

லிட்ரோ எரிவாயு விலை குறித்து வெளியான அறிவிப்பு

எரிவாயு விலையை நாளை (04.06.202) நள்ளிரவு முதல் குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.குறித்த தகவலை லிட்ரோ எரிவாயு (Litro gas) நிறுவனத்தின் தலைவர் முதித...

Read moreDetails

டி20 உலகக்கோப்பை: சூப்பர் ஓவரில் ஓமானை வீழ்த்தி வெற்றி பெற்றது நமீபியா

டி20 உலகக்கோப்பை தொடரில் ஓமானை வீழ்த்தி நமீபியா முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. 9வது டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்று வரும் 3-வது லீக் ஆட்டத்தில்...

Read moreDetails

Tamilmirror Online || அவசர அமைச்சரவை பத்திரம் வருகிறது

மோசமான காலநிலையால் முழுமையாக சேதமடைந்த வீடுகளை முப்படையினரின் உதவியுடன், அரசாங்கத்தின் செலவில் புதிதாக நிர்மாணிப்பதற்கும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்குமான பணிகளை முன்னெடுப்பதற்குத் தேவையான...

Read moreDetails

யுகரிஷியின் ஆன்மிகச் சிந்தனைகள் – அத்தியாயம் 89

செல்வ செழிப்புடன் வாழ விரும்புபவர்கள், கடவுளின் கிருபையை பெற வேண்டும். அந்த கடவுளின் கிருபையை பெற, ஆதாரமாக இருப்பது ஆண்மை பொருந்திய உழைப்பு மட்டுமே. அனைத்தும் துறந்து...

Read moreDetails

சீமெந்து விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்: வெளியான அறிவிப்பு

நாட்டில் சீமெந்து முட்டை ஒன்றின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.ஜூன் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் 50 கிலோ கிராம் சீமெந்து மூடை ஒன்றின்...

Read moreDetails

பாடசாலைகளுக்கு நாளை மற்றும் நாளை மறுதினமும் விடுமுறை

தற்போதைய அனர்த்த நிலைமை காரணமாக நாளை (04) மற்றும் நாளை மறுதினம் (05) காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது....

Read moreDetails

Tamilmirror Online || “மோடி பிரதமரானால் மொட்டை அடிப்பேன்”

‘‘தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் தவறு என நிருபணம் ஆகும். நரேந்திர மோடி மீண்டும் பிரதமரானால், நான் மொட்டை அடிப்பேன்’’...

Read moreDetails

நாவலப்பிட்டி ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய மஹா கும்பாபிஷேகம்

19 1823ம் வருடத்தின் பின் ஏற்பட்ட மலையக மக்களின் புலம்பெயர்வு காலத்திலேயே நாவலப்பிட்டியில் முத்துமாரியம்மன் ஆலயம் அமைக்கப்பெற்றிருந்தமைக்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. குயின்ஸ்பெரி தோட்டத்தில் நவநாத சித்தர்,...

Read moreDetails
Page 1450 of 1564 1 1,449 1,450 1,451 1,564

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.