இலங்கை

தினேஷ் கார்த்திக் ஓய்வு; அமைச்சர் உதயநிதி வாழ்த்து

104 கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டியில் இருந்தும் ஓய்வுபெறப் போவதாக நேற்று (01) அறிவித்திருந்தார். இதையொட்டி தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி...

Read moreDetails

வடக்கில் திட்டமிட்டு திணிக்கப்படும் சிங்கள மொழி : அன்னராசா குற்றசாட்டு

மொழி தொடர்பாக நாங்கள் எவ்வளவு பேசினாலும் அடிப்படையில் இருந்து நாம் ஏமாற்றப்படுகின்றோம் என வடமாகாண கடற்றொழில் பிரதிநிதி அ.அன்னராசா (A. Annarasa) தெரிவித்துள்ளார். குறித்த விடயத்தை...

Read moreDetails

வெள்ளத்தில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு

புவக்பிட்டிய, எலிஸ்டன்வத்த, கெகில்ல பிரதேசத்தில் வெள்ளத்தில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர். 36 வயதான தாய், 7 வயது மகள் மற்றும் 78 வயதான...

Read moreDetails

அரகலயவிற்கு பின் மீண்டும் தலை தூக்கும் ரவுடி அரசியல்வாதிகள் : அனுர விசனம்

அரகலய போராட்டத்திற்கு பின் பின்வாங்கிய ஊழல் மற்றும் ரவுடி அரசியல்வாதிகள் மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ளனர் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க (Anura...

Read moreDetails

Tamilmirror Online || இராணுவத்தினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டனர்

நாடளாவிய ரீதியில் நிலவும் சீரற்ற காலநிலையினால் ஆறுகளை அண்டிய தாழ்நிலப்பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதன் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்டு அவர்களுக்கான நிவாரண சேவைகளை வழங்குவதற்காக...

Read moreDetails

எலொன் மஸ்க் விஜயத்தால் இலங்கை பொருளாதார ரீதியில் முன்னேற்றமடையும்

31 உலகின் முதன்மை கோடீஸ்வரரான எலொன் மஸ்க் போன்ற தொழில்முனைவோர் எமது நாட்டுக்கு வருகை தருவது ஊடாக பொருளாதார ரீதியாக துன்பப்படும் மக்களின் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும்....

Read moreDetails

பாடசாலை தொடர்பில் வெளியான விசேட அறிவிப்பு

நாட்டில் நிலவும் கடும் மழையுடனான வானிலையை அடுத்து, நாளை (03) பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவது தொடர்பில் அறிவித்தல் வெளியாகியுள்ளது. விடுமுறை வழங்குவதற்கான தீர்மானத்தை எடுக்கும் பொறுப்பு மாகாண...

Read moreDetails
Page 1451 of 1563 1 1,450 1,451 1,452 1,563

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.