இலங்கை

ரயில் சாரதிகள் பணிப்பகிஷ்கரிப்பு – Thinakaran

70 லொக்கோமோட்டிவ் ஒப்பரேட்டிங் எஞ்சினியர்ஸ் (Locomotive Operating Engineers’ Association) தொழிற்சங்கத்தை சேர்ந்த இரண்டு ரயில்வே பணிமனைகளில் கடமையாற்றும் ரயில் சாரதிகள் இன்று (07) நள்ளிரவு முதல்...

Read moreDetails

வாதரவத்தை படுகொலையின் 35 வது நினைவேந்தல் நிகழ்வு அனுஸ்டிப்பு!

இந்திய அமைதிப்படையால் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களின் நினைவேந்தல் யாழ்ப்பாணம் (Jaffna) - புத்தூர் வாதரவத்தையில் நேற்று(06) மாலை இடம்பெற்றுள்ளது. 1989ஆம் ஆண்டு ஜீன் மாதம் வாதரவத்தைப் பகுதியில்...

Read moreDetails

வட மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகள் தொடர்பில் ஜனாதிபதி விசேட கவனம் செலுத்தியுள்ளார்

33 யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வட மாகாணத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விசேட கவனம் செலுத்தியுள்ளதாகவும், அதற்காக அந்த பகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு...

Read moreDetails

Tamilmirror Online || மேலும் 36 பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை

மேல் மாகாணத்தின் 36 பாடசாலைகளுக்கு நாளையும் விடுமுறை வழங்கப்படவுள்ளதாக மேல் மாகாண கல்வி அமைச்சு  தெரிவித்துள்ளது. இதன்படி, ஹோமாகமை, ஸ்ரீ ஜயவர்தனபுர, களுத்துறை,ஹொரனை...

Read moreDetails

பொலிஸாருக்கு ஒத்துழைப்பு வழங்குவதன் மூலம் பாதுகாக்கப்படுவது சமூகமே

41 இந்நாட்டினுள் குற்றங்கள், போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் பாதாள உலகக் குழுவினரை கட்டுப்படுத்துவதற்கு பொதுமக்களினது ஆதரவு பொலிஸாருக்கு தொடர்ந்தும் அவசியமானதும், பொலிஸார் குறித்து ​நம்பிக்கையை தக்கவைத்துக்கொள்வதன் மூலம்...

Read moreDetails

அருட்தந்தை சந்திரா பெர்னாண்டோவின் 36வது ஆண்டு நினைவேந்தல்

மட்டக்களப்பு (Batticaloa) புனித மரியால் பேராலயத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட மனித உரிமை செயற்பாட்டாளர் அருட்தந்தை சந்திரா பெர்னாண்டோ அடிகளாரின் 36வது ஆண்டு நினைவு தினம் மட்டக்களப்பில் அனுஸ்டிக்கப்பட்டது....

Read moreDetails

கனடாவில் திறக்கப்பட்டுள்ள முதலாவது இலவச மளிகைக்கடை

கனடாவின் Regina நகரில் முதன்முறையாக முற்றிலும் இலவச மளிகைக்கடை ஒன்று திறக்கப்பட உள்ளது.  அங்கு அமைந்துள்ள Regina உணவு வங்கியில், மக்கள் தங்கள் குடும்பத்துக்கு ஒரு வாரத்துக்குத்...

Read moreDetails

எதிர்ப்புக்கு மத்தியில் மின்சார சட்டமூலம் நிறைவேற்றம்

எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்களுக்கு  மத்தியில் மின்சார சபை மறுசீரமைப்பு சட்டமூலம் 44  மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டமூலத்திற்கு ஆதரவாக103 வாக்குகளும் எதிராக...

Read moreDetails

பப்புவா நிலச்சரிவில் மீட்புப் பணி நிறுத்தம்

15 பப்புவா நியூ கினியில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் புதையுண்ட பல கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானவர்களின் உடல்களை மீட்கும் பணிகள் கைவிடப்பட்டுள்ளன. மீட்பு நடவடிக்கை அபாயகரமாக இருப்பதால்...

Read moreDetails
Page 1443 of 1564 1 1,442 1,443 1,444 1,564

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.