இலங்கை

இன்று முதல் வழமைக்கு திரும்பும் ரயில் சேவைகள் 

ரயில் இயந்திர பொறியியலாளர்கள் சங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கை நேற்று (10) பிற்பகல் நிறைவுக்கு வந்தது. இதனையடுத்து, இன்று (11) முதல் ரயில் சேவைகள் வழமை போன்று...

Read moreDetails

Tamilmirror Online || ரஷ்யா சென்ற அலி சப்ரியின் அதிரடி நடவடிக்கை

ரஷ்யா சென்றுள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் Sergey Lavrov உடன் நேற்று (10) இருதரப்பு சந்திப்பை மேற்கொண்டார். ...

Read moreDetails

கிண்ணியா ஊடகவியலாளர்களுக்கு காணி வழங்க ஏற்பாடு

18 கிண்ணியா பிரதேச ஊடகவியலாளர்களின் நலன் கருதி அவர்களுக்கு காணிகள் வழங்குவதற்கு தேவையான ஒழுங்குகள் மேற்கொள்ளப்படும் என கிண்ணியா பிரதேச அபிவிருத்தி குழு தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான...

Read moreDetails

இன்று மழை பெய்ய வாய்ப்புள்ள இடங்கள் இதோ!

நாட்டில், மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு...

Read moreDetails

புதிய பொருளாதாரத்துடன் முன்னோக்கி பயணிக்க முற்போக்கு சிந்தனையுடைய இளம் தலைமுறை தேவை

5 பு திய பொருளாதாரத்துடன் முன்னோக்கிச் செல்வதற்கு, முற்போக்கு சிந்தனை கொண்ட இளைஞர் சமூகம் அவசியம் என தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி...

Read moreDetails

துணை ஜனாதிபதியுடன் பயணித்த இராணுவ விமானம் மாயம்: தேடும் பணி தீவிரம்

மலாவி நாட்டின் துணை ஜனாதிபதி பயணித்த இராணுவ விமானம் மாயமாகியுள்ளது. துணை ஜனாதிபதி சௌலோஸ் மற்றும் 9 பேர் பயணம் செய்த ராணுவ விமானம் மலாவி தலைநகர்...

Read moreDetails

Tamilmirror Online || போர் நிறுத்த தீர்மானத்திற்கு ஹமாஸ் சம்மதம்

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் நிறைவேற்றப்பட்ட போர் நிறுத்த தீர்மானத்திற்கு ஹமாஸ் அமைப்பு சம்மதம் தெரிவித்துள்ளது.   ஹமாஸின் உயரதிகாரி ஒருவர் ரொய்டர்ஸ் செய்தி...

Read moreDetails

அரச துறையில் காணப்படும் சம்பள முரண்பாடுகளை தீர்க்க நிபுணர் குழு நியமனம்

27 அரச சேவையில் நிலவும் சம்பள முரண்பாடுகளை நிவர்த்தி செய்வதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நிபுணர் குழுவொன்றை நியமித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி செயலாளர் உதய செனவிரத்னவின் தலைமையிலான...

Read moreDetails

யாழில் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் – ஐபிசி தமிழ்

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் 22 கிலோகிராம் கேரள கஞ்சா காவல்துறையினரால் இன்றையதினம்(11) கைப்பற்றப்பட்டுள்ளது. யாழ்ப்பாண பிராந்திய விசேட குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறையினரால் குறித்த கஞ்சா கைப்பற்றப்பட்டது.மேலதிக...

Read moreDetails
Page 1432 of 1565 1 1,431 1,432 1,433 1,565

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.