இலங்கை

உணவு ஒவ்வாமை காரணமாக 25 மாணவர்கள் பாதிப்பு

கஹட்டகஸ்திகிலிய பகுதியில் உள்ள ஆரம்ப பாடசாலையின் தரம் 3 மாணவர்கள் உணவு ஒவ்வாமை காரணமாக கஹட்டகஸ்திகிலிய ஆதார வைத்தியசாலையில் இன்று (12) அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாடசாலையில் வழங்கப்பட்ட காலை...

Read moreDetails

Tamilmirror Online || பிபில விபத்தில் மூவர் பலி அறுவர் காயம்

பிபில – மஹியங்கனை பிரதான வீதியின் வெகம பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழந்துள்ள சம்பவம் புதன்கிழமை (12) பிற்பகல் இடம்பெற்றுள்ளது . ...

Read moreDetails

ஜனாதிபதிக்கும் சார்க் பொதுச் செயலாளருக்கும் இடையே சந்திப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் சார்க் அமைப்பின் பொதுச் செயலாளர் கோலம் சர்வார்க்கும் (Golam Sarwar) இடையிலான சந்திப்பொன்று இன்று (12) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. சார்க்...

Read moreDetails

குறைக்கப்படவுள்ள முட்டை விலை : உற்பத்தியாளர்கள் சங்கத்தின் அதிரடி அறிவிப்பு

புதிய இணைப்புஎதிர்காலத்தில் முட்டையின் அதிகபட்ச சில்லறை விலை ரூ. 45 வரை குறைக்க முடியும் என உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. சந்தையில் அதிகப்படியான முட்டை...

Read moreDetails

பூட்டிய வீட்டில் இருந்து பிரபல நடிகை சடலமாக மீட்பு

பிரபல இந்தி நடிகை நூர் மலபிகா தாஸ் (37). இவர் இந்தியில் சிஸ்கியன் உள்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். மேலும், வால்க்மென், டெக்கி சாந்தி, ஜகன்யா உபயா...

Read moreDetails

Tamilmirror Online || உணவு ஒவ்வாமை காரணமாக 25 மாணவர்கள் பாதிப்பு

கஹட்டகஸ்திகிலிய பகுதியில் உள்ள ஆரம்ப பாடசாலையின் தரம் 3 மாணவர்கள் உணவு ஒவ்வாமை காரணமாக கஹட்டகஸ்திகிலிய ஆதார வைத்தியசாலையில் இன்று (12) அனுமதிக்கப்பட்டுள்ளனர். ...

Read moreDetails

பொத்துவிலில் முப்பெரும் விழா

பொத்துவில் மறுவடிவம் அறக்கட்டளை அமைப்பின் ஐந்து வருட பூர்த்தியை முன்னிட்டு ஏற்பாடு செய்த ‘மனித நேயத்திற்கான சமூகப்பணி’ எனும் தொனிப்பொருளில் முப்பெரும் விழா கடந்த  சனிக்கிழமை  அமைப்பின்...

Read moreDetails

நாடாளுமன்ற உறுப்பினரின் வாகனம் மோதிய இளைஞனுக்கு நேர்ந்த கதி

ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார (Nalin Bandara) பயணித்த வாகனம் மோதியதில் விபத்துக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த இளைஞன் உயிரிழந்துள்ளார்.கொழும்பு தேசிய...

Read moreDetails

கடவுச்சீட்டு விண்ணப்பம் தொடர்பில் வெளியான முக்கிய அறிவித்தல்

கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கும் போது தெளிவான தேசிய அடையாள அட்டையை கொண்டு வருமாறு குடிவரவுத் திணைக்களம் அறிவித்துள்ளது. விண்ணப்பதாரர்கள் புதிய தேசிய அடையாள அட்டையுடன் வரும் போது கடவுச்சீட்டை...

Read moreDetails

Tamilmirror Online || இலங்கை – நேபாளத்திற்கு இடையிலான போட்டி கைவிடப்பட்டது

தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் 2024 T20 உலகக்கிண்ணத் தொடரில் இலங்கை மற்றும் நேபாளம் அணிகளுக்கு இடையில் இன்று இடம்பெறவிருந்த போட்டி கைவிடப்பட்டுள்ளது. ...

Read moreDetails
Page 1431 of 1565 1 1,430 1,431 1,432 1,565

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.