இலங்கை

சாரதி அனுமதிப்பத்திரம் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

நாட்டில் 17 வயது பூர்த்தியான எவரும் சாரதி விண்ணப்பத்தைப் பெறுவதற்கு பயிற்சி பெறலாம் என மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. எனினும், சாரதி உரிமத்தை பெற்றுக் கொள்பவர்கள் 18 வயது...

Read moreDetails

Tamilmirror Online || முஸ்லிம்களிடம் மன்னிப்பு கேட்டார் ஜனாதிபதி

கொரோனா  காலப்பகுதியில் உடல்களை தகனம் செய்ததன் மூலம்   முஸ்லிம் மக்களுக்கு பாரியளவில் மனம் புண்படும் நிலைமை ஏற்பட்டமை தொடர்பில் முஸ்லிம்...

Read moreDetails

நேற்று காணாமல் போன குழந்தை வனப்பகுதியில் உயிருடன் மீட்பு

82 நோர்வூட் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட நோர்வூட் டங்கள் வனப்பகுதியில் இருந்து 04 வயது குழந்தை ஒன்று பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த இந்த சம்பவம் இன்று...

Read moreDetails

இலங்கையில் அதிகரிக்கப்பட்டுள்ள கடன் அட்டை பாவனை

இலங்கையில் (Sri Lanka) கடன் அட்டை பாவனையில் திடீர் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து கடன்...

Read moreDetails

போராட்டத்தை கலைக்க பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம்

ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே, பொல்துவ சந்திக்கு அருகில் இன்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்காக பொலிஸார் நீர்த்தாரைகளை பிரயோகித்துள்ளனர். தியத்த உயனவிற்கு அருகில் உள்ள பொல்துவ சந்தியில் வேலையற்ற...

Read moreDetails

Tamilmirror Online || மின் கட்டண திருத்தம்: ஜூலை அறிவிக்கப்படும்

இந்த ஆண்டின் (2024) இரண்டாவது மின் கட்டண திருத்தம் ஜூலை 15 ஆம் திகதி அறிவிக்கப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின்...

Read moreDetails

ரூ. 20 மில்லியன் செலவில் நிர்மாணிக்கப்பட்ட அவசர சிகிச்சை பிரிவு

27 திருகோணமலை செல்வநாயகபுரத்தில் 20 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட அவசர சிகிச்சைப் பிரிவை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் திறந்து வைத்ததுடன், மக்கள் பாவனைக்காக...

Read moreDetails

யாழில் இடம்பெறவுள்ள பின்முள்ளிவாய்க்கால் புத்தக அறிமுகமும் உரையாடலும்

எழுத்தாளர் எழிலின் படைப்பில் உருவான பின்முள்ளிவாய்க்கால் புத்தக அறிமுகமும் உரையாடலும் யாழில் இடம்பெறவுள்ளது.“கலம்” கண்டி வீதி, யாழ்ப்பாணம் எனும் முகவரியில் நாளை (19.06.2024) பிற்பகல் 5 மணியளவில்...

Read moreDetails

81 வயதான முதியவரை திருமணம் செய்த 23 வயது பெண்!

சீனாவில் 23 வயதான இளம் பெண், 81 வயதான முதியவரை திருமணம் செய்துகொண்டுள்ளார். ஹெபே மாகாணத்தில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தில் பணிபுரிந்த 23 வயதான் ஜியாபாங்க்...

Read moreDetails
Page 1418 of 1566 1 1,417 1,418 1,419 1,566

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.