இலங்கை

வெளிநாடொன்றில் காதலனை பழி தீர்க்க பெண் செய்த காரியம்! ஐவர் பலி

நைஜீரியாவில் காதலனை பழி தீர்க்கும் முயற்சியில் காதலன் உட்பட 5 பேரை கொலை செய்த குற்றத்திற்காக பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ...

Read moreDetails

எதிர்வரும் 03 ஆம் திகதி விசேட தினமாக அறிவிப்பு

நாடாளுமன்றத் தேர்தலின் கொழும்பு மற்றும் வன்னி மாவட்டங்களில் உத்தியோகபூர்வ வாக்குச்சீட்டு விநியோகம் நேற்று ஆரம்பமாகியுள்ளது. Read More

Read moreDetails

Tamilmirror Online || 100 மில்லி மீற்றருக்கும் அதிகளவான பலத்த மழை

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்று 100 மில்லி மீற்றருக்கும் அதிகளவான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதன்படி,...

Read moreDetails

பிரதமர் மற்றும் அரச சேவை ஐக்கிய தாதியர் சங்க பிரதிநிதிகளுக்கிடையிலான சந்திப்பு

168 பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய மற்றும் அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கிடையிலான சந்திப்பொன்று நேற்று (31) பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது. தாதியர் சேவையின்...

Read moreDetails

திருச்சி – இலங்கை இடையே கூடுதல் விமான சேவை

இந்தியா (India) திருச்சி - இலங்கை இடையே கூடுதல் விமான சேவையை சிறிலங்கன் விமான நிறுவனம் ஆரம்பித்துள்ளது.திருச்சியில் கடந்த (31.10.2024) நடந்த விழாவில் சிறிலங்கன் விமான நிறுவன...

Read moreDetails

எரிவாயு தட்டுப்பாடு தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

விநியோகத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினை காரணமாக லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்தின் பல பகுதிகளிலும் தற்போது தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். Read More

Read moreDetails

வெளிநாட்டு கடவுச்சீட்டு பிரச்சினையை தீர்க்க புதிய திட்டம்

நவம்பர் மாத இறுதியில் மேலும் 100,000 கடவுச்சீட்டுகளும் டிசம்பரில் மேலும் 150,000 கடவுச்சீட்டுகளும் பெறப்படும் என, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. ...

Read moreDetails

அவசரமாக வெலிக்கடை சிறைச்சாலைக்கு விரைந்த மகிந்த

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) மற்றும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம (Dilum Amunugama) ஆகியோர் வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலைக்கு விஜயம் செய்துள்ளார்.முன்னாள்...

Read moreDetails

வாகனங்களை இறக்குமதி செய்ய புதிய நடைமுறை

சில நடைமுறைகளுக்கு உட்பட்டு வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். Read More

Read moreDetails
Page 1365 of 1572 1 1,364 1,365 1,366 1,572

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.