இலங்கை

மட்டக்களப்பில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் : ஜனாதிபதியின் பணிப்புரை

மட்டக்களப்பில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து விதமான உதவிகளையும் மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க பணிப்புரை விடுத்துள்ளார். குறித்த விடயத்தை சமூக வலுவூட்டல் அமைச்சர்...

Read moreDetails

Tamilmirror Online || DMT அதிரடி அறிவிப்பு: சாரதிகளே கவனம்

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தினால் (DMT) வழங்கப்பட்ட தற்காலிக வாகன இலக்கத் தகடுகளின் செல்லுபடியாகும் காலம் டிசம்பர் 15 ஆம் திகதியுடன் முடிவடையும்...

Read moreDetails

தொற்றா நோய்களை முன்கூட்டியே கண்டறிவதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம்

தொற்றா நோய்களை முன்கூட்டியே கண்டறிதல் மற்றும் அவற்றுக்கு முன்கூட்டியே தயாராக இருத்தல் ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்து அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சித் திட்டமொன்றை பிரதமர் அலுவலகம்...

Read moreDetails

யாழில் அநுர ஆட்சியில் விடுவிக்கப்படவுள்ள இராணுவ வசமான காணிகள்!

தேசிய மக்கள் சக்தியின் ஆட்சிக்காலம் நிறைவடைய முன் யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பு படைகளின் வசமுள்ள காணிகள் விடுவிக்கப்படும் என பாதுகாப்பு செயலாளர் சம்பத் துயகொந்த (Sampath Thuyacontha) தெரிவித்துள்ளார். ...

Read moreDetails

இடைவிடாது பெய்து வரும் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

சில பிரதான வீதி பகுதிகளில் முற்றாக வெள்ளம் சூழ்ந்துள்ளதனால் வீதி அருகில் உள்ள வடிகான்களை அவதானிக்க முடியாத நிலையில் மக்கள் விபத்தினை எதிர்கொள்ளும் நிலையும் உருவாகியுள்ளது. Read...

Read moreDetails

Tamilmirror Online || வௌ்ளத்தால் 4 இலட்சம் பேர் பாதிப்பு

 தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 24 மாவட்டங்களில் 120,534 குடும்பங்களைச் சேர்ந்த 401,707 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 12 பேர் உயிரிழந்துள்ளதாகவும்...

Read moreDetails

சேகு இஸ்ஸதீனின் மறைவு சிறுபான்மை அரசியலில் ஒரு பாரிய இடைவெளி

முஸ்லிம் விடுதலை அரசியலில் மர்ஹூம் அஷ்ரப் அவர்களுக்கு நிகராக மிகப் பிரதான பாத்திரம் வகித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், சிரேஷ்ட இலக்கியவாதியுமான எம்.எச்.சேகு இஸ்ஸதீன் அவர்களின் மறைவு,...

Read moreDetails

எம்.பி அர்ச்சுனாவின் பிடியாணை இரத்து! – ஐபிசி தமிழ்

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவிற்கு பிறப்பிக்கப்பட்டிருந்த பிடியாணையை மீளப்பெறுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா, தனது சட்டத்தரணி ஊடாக இன்று(28) நீதிமன்றில் முன்னிலையான...

Read moreDetails

உழவு இயந்திர அனர்தம்; இதுவரை 06 சடலங்கள் மீட்பு

மீட்புப்பணியாளர்களால் வெள்ளத்தில் காணாமல் போனவர்களை தொடர்ந்தும் தேடும் நடவடிக்கை இடம்பெற்று வந்த நிலையில், இன்று (28) இரு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. Read More

Read moreDetails

Tamilmirror Online || அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்கள் நியமனம்

ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்கவினால் இரு அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதற்கு அமைவான நியமனக் கடிதங்கள் நேற்று  (27) ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி...

Read moreDetails
Page 1308 of 1574 1 1,307 1,308 1,309 1,574

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.