இலங்கை

Tamilmirror Online || முன்னாள் சிரிய ஜனாதிபதியின் ஆதரவாளர்கள் கொலை

சிரியாவில் இடம்பெற்ற மோதலில் முன்னாள் ஜனாதிபதி அசாத்தின் ஆதரவாளர்கள் 14 பேர் கொல்லப்பட்டனர்.   வெளியேற்றப்பட்ட ஜனாதிபதி அல் அசாத்தின் புதிய கிளர்ச்சியாளர்கள் தலைமையிலான...

Read moreDetails

சிறுபான்மையினரை புறக்கணிக்குமா அநுர தரப்பு – விடுக்கப்படும் எச்சரிக்கை

அரசியல் ரீதியாக நாட்டின் சிறுபான்மையின மக்கள், இனம், மதம், மொழி சார்ந்த பிரநிதிகளை புறந்தள்ளி கடந்த தேர்தல்களில் வாக்களித்துள்ள நிலையில், அதனை மறந்து தற்போதைய ஆட்சியாளர்கள் செயற்படுவார்களாக...

Read moreDetails

Tamilmirror Online || இஸ்ரேலின் தாக்குதலில் ஊடகவியலாளர்கள் ஐவர் பலி

காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஊடகவியலாளர்கள் ஐவர் கொல்லப்பட்டுள்ளனர் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.   காசாவில் இயங்கிவரும் செய்தி நிறுவனத்தின் கார்...

Read moreDetails

தீவிரம் காட்டும் ரஷ்யா: அம்பலமான உக்ரைனிய படுகொலை திட்டங்கள்

வெடிகுண்டுகளைப் பயன்படுத்தி மொஸ்கோவில் உயர் பதவியில் இருக்கும் ரஷ்ய அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை கொல்ல உக்ரைன் உளவுத்துறையின் பல சதித்திட்டங்களை முறியடித்துள்ளதாக ரஷ்யாவின் பெடரல் பாதுகாப்பு...

Read moreDetails

பெண் நிருபரிடம் சண்டை போட்ட விராட் கோலி.. காரணம் என்ன?

ஆஸ்திரேலியா விமான நிலையத்தில் பெண் பத்திரிகையாளர் ஒருவருடன் விராட் கோலி வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. Read More

Read moreDetails

திருகோணமலை கடலில் மிதந்த Target விமானத்தால் பதற்றம்

திருகோணமலை கடலில் சிறிய ரக விமானம் ஒன்று மிதப்பதை கண்ட மீனவர்கள் குழு அதை மீட்டு வந்து அதிகாரிகளுக்கு தகவல் வழங்கியுள்ளனர்.. கரையில்...

Read moreDetails

திருகோணமலை கடற்பரப்பில் தோன்றிய ஆளில்லா விமானம்: விசாரணையில் கடற்படை

திருகோணமலை கடற்பரப்பில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஆளில்லா விமானமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த ஆளில்லா விமானம் தொடர்பில் இலங்கை விமானப்படை மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக விமானப்படை ஊடகப்...

Read moreDetails

அணியில் அவமானப்படுத்தப்பட்டதால் ஓய்வை அறிவித்தாரா அஸ்வின்?

விச்சந்திரன் அஸ்வின் திடீரென ஓய்வை அறிவித்தமைக்கு அவமானம் கூட காரணமாக இருக்கலாம் என அவரது தந்தை கருத்து வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். Read More

Read moreDetails

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு.. சிக்கிய நபர்!

அண்ணா பல்கலைக்கழகம் வளாகத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான மாணவி, வழங்கிய புகாரை அடுத்து, நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். Read More

Read moreDetails
Page 1257 of 1588 1 1,256 1,257 1,258 1,588

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.