சிரியாவில் இடம்பெற்ற மோதலில் முன்னாள் ஜனாதிபதி அசாத்தின் ஆதரவாளர்கள் 14 பேர் கொல்லப்பட்டனர்.
வெளியேற்றப்பட்ட ஜனாதிபதி அல் அசாத்தின் புதிய கிளர்ச்சியாளர்கள் தலைமையிலான ஆதரவாளர்கள் நாட்டின் மேற்கு பகுதியில் பதுங்கி இருந்து இவ்வாறு தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
நேற்று இடம்பெற்ற இந்த மோதலில் மனித உரிமைகளுக்கான சிரியா கண்காணிப்புக் குழு உறுப்பினர்கள் மூவரும் உயிரிழந்துள்ளனர். (a)


