இலங்கை

அறிக்கை சமர்ப்பிக்காத வேட்பாளர்கள் தொடர்பில் விசாரணை

பாராளுமன்றத் தேர்தல் தொடர்பான செலவு அறிக்கைகளை சமர்ப்பிக்காத வேட்பாளர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார். அந்தந்த...

Read moreDetails

தமிழரசுக்கட்சியின் ஊடகபேச்சாளராக சுமந்திரன் : சிவஞானம் அறிவிப்பு

தமிழரசு கட்சியின் ஊடகப் பேச்சாளராக தொடர்ந்து எம்.ஏ. சுமந்திரன் செயற்படுவார் என தமிழரசு கட்சியின் பதில் தலைவராக நியமிக்கப்பட்ட சி.வி.கே சிவஞானம் தெரிவித்துள்ளார்.தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டம்...

Read moreDetails

Tamilmirror Online || பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விசேட அறிவிப்பு

சொத்துக்கள் மற்றும் கடன்கள் தொடர்பான அறிக்கைகளை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு பாராளுமன்றத்தின் பொதுச் செயலாளர் குஷானி ரோஹணதீர...

Read moreDetails

தமிழரசுக்கட்சியில் மாவைக்கு வழங்கப்பட்ட பதவி

தமிரழசுக் கட்சியின் அரசியல் குழு தலைவராக மாவை சேனாதிராஜா தொடர்ந்து செயற்படுவார் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்....

Read moreDetails

யாழ் மாவட்டத்திற்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை : சடுதியாக அதிகரிக்கும் டெங்கு காய்ச்சல்!

தற்போது யாழ்ப்பாணம் (Jaffna) மாவட்டத்தில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்து வருவதாக மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் (A. Ketheeswaran) தெரிவித்துள்ளார். ...

Read moreDetails

உலகில் மிகவும் அரிதான மாணிக்கக் கல் இலங்கையில்…

இரத்தினபுரி - இறக்குவானை பிரதேசத்தில் மாணிக்கக் கல் அகழ்வின் போது, உலகில் மிகவும் அரிதான மாணிக்கக் கல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  இந்தக் கல்...

Read moreDetails
Page 1254 of 1589 1 1,253 1,254 1,255 1,589

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.