இலங்கை

இந்தியாவுடன் பேச தயாராகும் அர்ச்சுனா எம்.பி!

கடற்றொழிலாளர்களின் வாழ்வாதார பிரச்சினை தொடர்பில் இந்திய அரசாங்கத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற ரீதியில் தனது தனிப்பட்ட கருத்துக்களை முன்வைக்க இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா (Ramanathan...

Read moreDetails

மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் உட்பட இருவர் கைது

9 மில்லியன் ரூபாவை இலஞ்சமாக பெற்ற குற்றச்சாட்டில் மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவரும் வர்த்தகர் ஒருவரும் பிட்டகோட்டே பகுதியில் வைத்து கைது...

Read moreDetails

தாதி வன்புணர்வு: காதலன் உட்பட மூவர் கைது

நாவுல - வெல்கால பிரதேசத்தில் அரச வைத்தியசாலையில் கடமையாற்றும் தாதி ஒருவர் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வெல்கால, அம்பன பிரதேசத்தில்...

Read moreDetails

சீதுவ பகுதியில் துப்பாக்கிச் சூடு ; ஒருவர் மரணம்

சீதுவ- வெலிபொட பகுதியில் இன்று (28) இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த மூவரில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மேற்படி துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி,...

Read moreDetails

அமெரிக்கா வசம் சென்ற தடயங்கள்: ரஷ்யாவிற்கு காத்திருக்கும் அதிர்ச்சி

38 பேரின் உயிர்கள் பலியான அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் விமான விபத்துக்கு ரஷ்யா காரணமாக இருக்கலாம் என அமெரிக்கா சந்தேகம் வெளியிட்டிருந்தது. இந்த நிலையில், அதற்கான ஆரம்பக்...

Read moreDetails

Tamilmirror Online || எப்16 விமானத்தை சுட்டுவீழ்த்தியது ரஷ்யா

உக்ரைன் போரில் பயன்படுத்தவென அமெரிக்கா வழங்கிய அதிநவீன எப்16 விமானத்தை சுட்டுவீழ்த்தியுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ரஷ்ய அதிகாரிகள் நேற்று முன்தினம்...

Read moreDetails

அஜர்பைஜான் விமான விபத்து: காரணத்துடன் மன்னிப்பு கோரிய புடின்

அஜர்பைஜான் எயார்லைன்ஸ் விமான விபத்திற்கு ரஷ்யாதான் பொறுப்பு என்று கூறாமல், அஜர்பைஜான் ஜனாதிபதியிடம், ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin) மன்னிப்பு கோரியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள்...

Read moreDetails

Tamilmirror Online || கல்லடி Bridge Market தீக்கிரை

வி.சக்தி   கல்லடி பழைய பாலத்தில் பெண் தலைமை தாங்கும் பெண்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் Bridge Market இனந்தெரியாத நபர்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு...

Read moreDetails

விமான நிலைய ஊழல் மோசடிகளை கட்டுப்படுத்த நேரடி களத்தில் ஜனாதிபதி அநுர

சுங்கத் திணைக்களத்திற்குள் நடக்கும் ஊழல், மோசடிகளை மட்டுப்பத்தல், சட்டவிரோதமான முறையில் நபர்கள் நாட்டிலிருந்து வெளியேறுவதை தடுப்பது தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) கவனம்...

Read moreDetails
Page 1253 of 1589 1 1,252 1,253 1,254 1,589

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.