இலங்கை

180 கணக்குகளுக்கு 3 நிமிடங்களில் விடையெழுதி சோழன் உலக சாதனை படைத்த 8 வயது மாணவன் 

அபாகஸ் முறை மூலம் 180 பெருக்கல் மற்றும் வகுத்தல் கணக்குகளுக்கு 3 நிமிடங்களில் விடையெழுதி இலங்கையை சேர்ந்த 8 வயது மாணவன்  சோழன் உலக சாதனை படைத்துள்ளார். ...

Read moreDetails

Tamilmirror Online || ஊடகவியலாளருக்கு திறந்த பிடியாணை

மட்டக்களப்பு - மயிலத்தமடு மாதவனை பண்ணையாளர்களின் பிரச்சினை தொடர்பான  நீதி கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக ஏறாவூர் பொலிஸாரினால் தொடரப்பட்ட வழக்கில்...

Read moreDetails

மீண்டும் கிரிக்கெட் களத்திற்கு திரும்பும் அதிரடி நாயகன்

தென்னாபிரிக்காவில்(south africa) மட்டுமன்றி உலகமெங்கும் கிரிக்கெட் ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் ஏ பி டிவில்லியர்ஸ்.(ab de villiers) வித்தியாசமான ஷொட்களும் அதிரடியான ஆட்டமும்தான் அவரை ரசிக்க வைக்கிறது. அதேபோல்...

Read moreDetails

போக்குவரத்து பொலிஸாருடன் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா வாக்குவாதம்

அநுராதபுரம் ரம்பேவ பகுதியில் போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸாருடன் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று(21) அதிகாலை வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாகனத்தில் விஜபி விளக்குகளைப் பயன்படுத்தி ஏனைய...

Read moreDetails

Tamilmirror Online || சிறுமி துஷ்பிரயோகம்: குடும்பஸ்தர் கைது

  15 வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட குடும்பஸ்தர், நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில்...

Read moreDetails

பல்வேறு அத்தியாவசிய பொருட்களின் விலைகள் இன்று முதல் குறைப்பு

நாட்டில் இன்று முதல் (22) நடைமுறைக்கு வரும் வகையில் சில அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைக்க லங்கா சதொச (Lanka Sathosa) நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. ...

Read moreDetails

அஸ்வெசும பயனாளர்கள் தொடர்பில் மறுபரிசீலனை  – Tamil Breaking News, Latest News, Top Headlines from Sri Lanka

அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் விரிவான மதிப்பாய்வை அரசாங்கம் தொடங்கியுள்ளதாக நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் ஹர்ஷன சூரியப்பெரும இன்று (21) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். வறுமை நிலையில்...

Read moreDetails

Tamilmirror Online || அரசாங்கத்தின் திட்டங்களுக்கு உலக வங்கி ஆதரவு

அரசாங்கத்தின் முக்கியமான திட்டங்களுக்கு நிதி மற்றும் தொழில்நுட்ப உதவி வழங்க நடவடிக்கை எடுப்பதாக உலக வங்கியின் தெற்காசியப் பிராந்தியத்திற்கான உப தலைவர் மார்டின் ரேசர்...

Read moreDetails

சிறீதரன் மீது பயங்கரவாத தடைச் சட்டம் பாய்ந்ததா – சபையில் கேள்வி எழுப்பிய எம்.பி

நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கு விமான நிலையத்தில் இடம்பெற்ற விடயம் தொடர்பில் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் (Rauff Hakeem...

Read moreDetails

பல பிரதேசங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிக மழை

கிழக்கு, வடக்கு, வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யும். ஏனைய பிரதேசங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது...

Read moreDetails
Page 1205 of 1597 1 1,204 1,205 1,206 1,597

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.