இலங்கை

2050 ஆம் ஆண்டுக்குள் நீரில் மூழ்கப்போகும் பிரித்தானியாவின் முக்கிய நகரங்கள் !

பிரித்தானியாவின் பல கடலோர நகரங்கள் 2050 ஆம் ஆண்டுக்குள் நீரில் மூழ்கும் அபாயத்தில் உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. காலநிலை மாற்றத்தின் விளைவுகளால், பிரித்தானியாவின்...

Read moreDetails

Tamilmirror Online || நீரில் மூழ்கிய வெளிநாட்டு தம்பதியினர் மீட்பு

நீரில் மூழ்கிய விபத்தில் இருந்து வெளிநாட்டு தம்பதியினரை அஹுங்கல்ல பொலிஸ் உயிர்காக்கும் பிரிவினர் மீட்டுள்ளனர். அஹுங்கல்ல கடற்கரையில் சனிக்கிழமை (25)...

Read moreDetails

சுமந்திரனுக்கு வழங்கப்பட்ட இரண்டு மெய்ப்பாதுகாவலர்கள் : வெடித்தது சர்ச்சை!

இலங்கை தமிழரசு கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான எம்.ஏ சுமந்திரனுக்கு (M. A. Sumanthiran) இரண்டு மெய்ப்பாதுகாவலர்களின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளமையானது தற்போது பெறும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ...

Read moreDetails

கனடாவிலிருந்து வந்த ஆராய்ச்சியாளர் திடீர் மரணம்

யாழ்ப்பாணத்தில் விவசாய ஆராய்ச்சி குறித்து உரையாடிக் கொண்டிருந்த ஆராய்ச்சியாளர் நேற்று திடீரென மயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.  கோப்பாய் - கட்டைப்பிராய் பகுதியைச் சேர்ந்த...

Read moreDetails

வாகன இறக்குமதி தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்ட முக்கிய தகவல்

பெப்ரவரி முதலாம் திகதி முதல் வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்படும் என ஜனாதிபதி அநுர திசாநாயக்க (President Anura Dissanayake) தெரிவித்துள்ளார். ஹோமாகமவில் நடைபெற்ற...

Read moreDetails

Tamilmirror Online || சிறுமியை துஷ்பிரயோகப்படுத்த முயன்ற தந்தை

கனகராசா சரவணன் ஏறாவூரில் நண்பியின் வீட்டுக்குச் சென்ற 10 வயது சிறுமியை பாலியல்  துஷ்பிரயோகம் செய்ய முற்பட்ட குற்றச்சாட்டில் நண்பியின் தந்தையான 37...

Read moreDetails

மாவட்ட ரீதியில் அதிக சித்திகளை பெற்ற ஆண்கள் கல்லூரி

தேசிய ரீதியில் இடம் பெற்ற புலமைப்பரிசீல் பரீட்சையில் பெறுபேறுகள் வெளிவந்துள்ள நிலையில் மாவட்ட ரீதியில் அதிக சித்திகளை மன்/புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி பெற்றுள்ளது.குறிப்பாக இம் முறை...

Read moreDetails

Tamilmirror Online || மோடி- இந்தோனேசிய ஜனாதிபதி சந்திப்பு

இந்தோனேஷி யா - இந்தியாவுக்கிடையே பாதுகாப்பு, வர்த்தக உறவுகளை மேம்படுத்தும் விதமாக பிரதமர் மோடியை இந்தோனேசிய ஜனாதிபதி நேற்று  (25) சந்தித்துள்ளார்.  இந்தோனேசிய...

Read moreDetails

யோஷிதவை காண வந்த இடத்தில் நாமல் ராஜபக்ச ஆவேசம்

புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததில் இருந்து மக்களுக்கு தேவையானவற்றை செயற்படுத்தாமல் அரசியல் பழிவாங்கல்களில் மாத்திரேமே இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) தெரிவித்துள்ளார். ...

Read moreDetails

Tamilmirror Online || யோஷித ராஜபக்ஷவின் கைதுக்கான காரணம் வெளியானது

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது மகன் யோஷித ராஜபக்ஷ இன்று (25) காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டமை தொடர்பான மேலதிக...

Read moreDetails
Page 1197 of 1598 1 1,196 1,197 1,198 1,598

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.