இலங்கை

இலங்கையிலிருந்து தப்பிச் செல்ல முயன்ற வெளிநாட்டு பிரஜை கட்டுநாயக்காவில் சிக்கினார்

போலி கானா(ghana) நாட்டு கடவுச்சீட்டுடன் இலங்கையை விட்டு வெளியேற முயன்ற 38 வயது நைஜீரிய(nigeria) நபர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) வைத்து கைது செய்யப்பட்டதாக...

Read moreDetails

Tamilmirror Online || சர்ச்சைக்குரிய பொலிஸ் அதிகாரி பணிநீக்கம்

இரத்மலானை பகுதியில் மதுபோதையில் பொலிஸ் ஜீப்பை செலுத்தி முச்சக்கர வண்டி ஒன்றை மோதிவிட்டு தப்பிச் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். ...

Read moreDetails

தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவருக்கு வடக்கு மாகாண ஆளுநர் இரங்கல்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவருமான  மாவை சேனாதிராஜாவின் மறைவையொட்டி வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் (N.Vedanayagam) இரங்கல் செய்தியினை வெளியிட்டுள்ளார்.குறித்த இரங்கல்...

Read moreDetails

மாவை சேனாதிராஜாவின் மரணத்துக்கு டக்ளஸ் இரங்கல்

கொள்கை வேறு, கோட்டை வேறாக இருப்பினும் மாவை சேனாதிராஜா அண்ணா, அரசியல் களத்தில் எம்முடன் சம காலத்தில் பயணித்தவர் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர்...

Read moreDetails

சுவசெரிய அம்பியுலன்ஸ் சேவைக்கு 150 புதிய வாகனங்கள்!

1990 என்ற தொலைபேசி அழைப்பு ஊடாக முன்னெடுக்கப்படும் சுவசெரிய அம்பியுலன்ஸ் சேவைக்காக 150 புதிய வாகனங்களைப் பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான அமைச்சரவை பத்திரம் தற்போது...

Read moreDetails

சுதந்திர தின விழாவை பொதுமக்கள் பார்வையிட அனுமதி

77வது சுதந்திர தின விழாவை பொதுமக்கள் பார்வையிடுவதற்கு அனுமதி வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் டொக்டர் ஏ.எச்.எம்.எச்.அபயரத்ன...

Read moreDetails

கிழக்கு மாகாணத்தில் வழங்கி வைக்கப்பட்ட ஆசிரியர் நியமனம்

கிழக்கு மாகாண அரசாங்க ஆசிரியர் சேவைக்கு, 2025ஆம் ஆண்டுக்கான ஆட்சேர்ப்பின் ஒரு அங்கமாக 250 பட்டதாரி ஆசிரியர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டது.திருகோணமலை - உவர்மலை விவேகானந்தா...

Read moreDetails
Page 1188 of 1599 1 1,187 1,188 1,189 1,599

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.