இலங்கை

மொழியுரிமையை மறுத்த சிறிலங்கா காவல்துறை : வேலன் சுவாமிகள் கடும் கண்டனம்

பொத்துவில் முதல் பொலிகண்டி வரை நீதிக்கான பேரணி தொடர்பிலான வழக்கு நீதிமன்றில் முன்னெடுக்கபடவுள்ளது. இதனடிப்படையில், குறித்த வழக்கு நாளை நாளை (14) கிளிநொச்சி (kilinochchi) நீதவான்...

Read moreDetails

வங்கிக் கணக்குகளில் இன்று வைப்பிலிடப்படும் அஸ்வெசும கொடுப்பனவு 

பெப்ரவரி மாதத்துக்கான அஸ்வெசும கொடுப்பனவு பயனாளர்களின் வங்கிக் கணக்குகளில் இன்று வைப்பிலிடப்படவுள்ளது. இதனை நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.  சுமார், 17,25,795 குடும்பங்களுக்கான கொடுப்பனவு வழங்கப்பட உள்ளதுடன்,  12.5...

Read moreDetails

சகோதரியின் கிரிக்கெட் போட்டியை காண தாயுடன் சென்ற மாணவனுக்கு நேர்ந்த துயரம்

 பொலன்னறுவை(polonnaruwa) டோபாவெவ வித்தியாலயத்தில் கிரிக்கெட் போட்டியைக் காணச் சென்ற மாணவர் ஒருவர், கால்பந்து கோல் கம்பம் தலையில் விழுந்ததில் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.இறந்தவர் தல்பொத்தா, பிஓபி 317...

Read moreDetails

அரசாங்க அச்சக அலுவலகத்தில் பதட்டமான சூழ்நிலை

அரசாங்க அச்சக அலுவலகத்தில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அச்சக ஊழியருக்கும் அதன் பாதுகாப்பு அதிகாரிக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளது. உணவு...

Read moreDetails

ஜேர்மனிய நகரமொன்றில் பரபரப்பு: மக்கள் கூட்டத்தினுள் புகுந்த வாகனம்

ஜேர்மனி - முனிச்சில் நகரத்தில் ஒரு கார் மக்கள் கூட்டத்திற்குள் மோதியதில் பலர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சம்பவத்தில் காயமடைந்தவர்களின் சரியான எண்ணிக்கை தெரியவராத...

Read moreDetails

இந்தியாவில் தலைமறைவான சந்தேக நபர் கைது

தண்டனையில் இருந்து தப்பிக்க சட்டவிரோதமாக இந்தியாவுக்குத் தப்பிச் சென்ற நபர் ஒருவர், குற்றப் புலனாய்வுத் துறையினரால் மீண்டும் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். குறித்த சந்தேக நபர் நேற்று...

Read moreDetails
Page 1163 of 1606 1 1,162 1,163 1,164 1,606

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.