இலங்கை

இன்றைய வானிலை முன்னறிவிப்பு: மக்களுக்கு வெளியான எச்சரிக்கை

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் மன்னார் மாவட்டத்திலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ...

Read moreDetails

இன்றும் பல பகுதிகளில் பலத்த காற்றுடன் 100 மில்லிமீட்டருக்கும் அதிக கனமழை

நாட்டைச் சூழவுள்ள தாழ்வான வளிமண்டலத்தின் கொந்தளிப்பான தன்மை தொடர்வதால், நாடு முழுவதும் மழையை எதிர்பார்க்கலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. நாட்டின் பல மாகாணங்களில், பிற்பகல் 1...

Read moreDetails

Tamilmirror Online || கடவுச்சீட்டை ஒப்படைத்தார் டயானா கமகே

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தனது கடவுச்சீட்டை குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளார். நீதிமன்ற உத்தரவிற்கு அமைய அவர் தனது...

Read moreDetails

இலங்கையின் முதன்முறை AI மூலம் நிர்மாணிக்கப்பட்ட பசுமை இல்லத்தைப் பார்வையிட்ட ஜனாதிபதி

72 – 100 பிரதேச செயலாளர் பிரிவுகளில் விவசாய நவீனமயமாக்கல் வேலைத் திட்டம்– நிதி உதவி மற்றும் பயிற்சி வழங்க அரசாங்கம் தயாராக உள்ளது செயற்கை நுண்ணறிவு...

Read moreDetails

தமிழ்நாட்டில் பழ. நெடுமாறன் தலைமையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

இறுதிப் போரில் உயிர் நீத்த உறவுகளை நினைவுகூறும் வகையில் முள்ளிவாய்க்கால் 15 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகளானது இலங்கையில் மட்டுமல்லாது உலக தமிழர்கள் மத்தியிலும் இடம்பெற்றுள்ளது.இதனடிப்படையில், நேற்று (18) தமிழ்நாட்டின்...

Read moreDetails

மூத்த பிரஜைகளின் வங்கி வைப்புத் தொகை குறித்த முக்கிய தீர்மானம்

மூத்த பிரஜைகளின் வங்கி கணக்குகளுக்கான வட்டி அதிகரிப்பு தொடர்பான விசாரணைக் குழுவின் அறிக்கை அடுத்த வாரம் ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய...

Read moreDetails

குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரை வரவேற்ற தென்னகோன், செந்தில் தொண்டமான்

இலங்கை வந்தடைந்த புகழ்பெற்ற ஆன்மீகத் தலைவரும் உலக சமாதான தூதுவருமான குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்களை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த...

Read moreDetails

வரலாற்றில் அதிகூடிய வருமானம் ஈட்டிய அசாம் காசிங்கரா பூங்கா

69 ஐம்பதாண்டு கால வரலாற்றைக் கொண்டுள்ள அசாமின் காசிங்கரா தேசியப் பூங்கா நடப்பாண்டில் அதிகூடிய வருமானத்தை முதற்தடவையாக ஈட்டியுள்ளது. இதற்கு ஏற்ப 8.8 கோடி ரூபா நடப்பாண்டு...

Read moreDetails

பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு

2024ஆம் ஆண்டுக்கான முதலாம் பாடசாலை தவணையின் இரண்டாம் கட்டம் நாளையுடன் நிறைவடையவுள்ளது. முதலாம் தவணையின் மூன்றாம் கட்டம் எதிர்வரும் 20ஆம் திகதி ஆரம்பமாகும்.  சிங்களம் மற்றும் தமிழ்...

Read moreDetails

Tamilmirror Online || இன்று முதல் புதிய வீசா முறை

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் புதிய வீசா முறையொன்றை நடைமுறைப்படுத்தல் மற்றும் புதிய இணைய வழிமுறையை செயற்படுத்தும் பணியை இன்று (17) முதல் ஆரம்பிப்பதற்கு...

Read moreDetails
Page 1159 of 1238 1 1,158 1,159 1,160 1,238

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.