இலங்கை

ஊழலை தவிர்க்க அரசாங்கம் எடுத்துள்ள அதிரடி முடிவு

இலங்கை நாணயம் மற்றும் நோட்டு இல்லாத சகாப்தத்தை நோக்கி நகர்கிறது என்று கூறிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஊழலை தவிர்க்க இது ஒரு நல்ல முடிவு என்று...

Read moreDetails

வீட்டை முற்றுமுழுதாக விழுங்கிவிட்டுள்ள விசச் செடி !!

வீடு உள்ள வளவுக்குள் விசச் செடிகள் முளைத்துவிட்டால் அவற்றினை வேரோடு பிடுங்கி எறிய வேண்டும். அது மட்டுமல்ல, மறுபடியும் விசச் செடிகள் துளிர்விடாமல் இருப்பதற்கு எண்ணை, கிருமி...

Read moreDetails

Tamilmirror Online || மஹாபொல 7,500 ரூபாய் ஆக அதிகரிப்பு

2025ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் மஹாபொல உதவித்தொகை 7,500 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். Read More

Read moreDetails

கர்ப்பிணித்தாய்மார்களுக்காக ஒதுக்கப்பட்ட பெருந்தொகை

இவ்வாண்டு வரவு செலவுத் திட்டத்தில் கர்ப்பிணித் தாய்மார்களின் ஊட்டச்சத்துக்காக 7,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். 2025 ஆம் ஆண்டுக்கான வரவு...

Read moreDetails

உள்ளூராட்சி தேர்தலில் தமிழரசுக் கட்சி தனித்தே போட்டியிடும் : வெளியான அறிவிப்பு

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி முன்னர் எடுத்த தீர்மானத்துக்கு அமைய தனித்தே போட்டியிடும் என கட்சியின் மத்திய குழு தீர்மானித்துள்ளதாக தகவல்...

Read moreDetails

இந்திய தலைநகரை உலுக்கிய நிலநடுக்கம் – வீதிகளில் தஞ்சமடைந்த பொதுமக்கள்

இந்திய தேசிய தலைநகர் பிராந்தியத்தில் (NCR) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள நில அதிர்வுக்கான தேசிய மையம் (NCS) தெரிவித்துள்ளது.ரிக்டர் அளவுகோலில் 4 ஆக பதிவான இந்த நடுக்கம் இன்று...

Read moreDetails
Page 1155 of 1607 1 1,154 1,155 1,156 1,607

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.