இலங்கை

மியன்மாரை உலுக்கிய நில நடுக்கம்: அநுர அரசிடம் ரணில் விடுத்துள்ள கோரிக்கை

மியன்மாரில் (Myanmar) ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்க இராணுவம் உட்பட மருத்துவக் குழுவை அந்நாட்டுக்கு அனுப்புமாறு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil...

Read moreDetails

அம்மா மன்னித்துவிடுங்கள்…! 31ஆவது மாடியில் இருந்து விழுந்து இளைஞர் பலி

கொழும்பில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றின் 31ஆவது மாடியில் இருந்து விழுந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த நபர் அந்த ஹோட்டலின் ஒரு அறையில் தங்கியிருந்தவர் என...

Read moreDetails

சிஐடியில் இன்று ஆஜராகவுள்ள முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ்

துப்பாக்கிச் சூட்டில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொரு உப பொலிஸ் பரிசோதகர் காயமடைந்தார். Read More

Read moreDetails

Tamilmirror Online || 10ஆவது குழந்தைக்கு தாயானார் 66 வயது பெண்

 பெண்ணொருவர் தனது 66-வது வயதில் 10-வது குழந்தையை பெற்றெடுத்துள்ளார். ஜெர்மனியின் பெர்லின் நகரைச் சேர்ந்த அலெக்சான்ட்ரா ஹில்டெப்ரான்ட் (66) பெர்லின்...

Read moreDetails

சற்றுமுன்னர் சிஐடியில் முன்னிலையான டிரான் அலஸ்

முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் (Tiran Alles) சற்று முன்னர் குற்றப் புலனாய்வுப் பிரிவில் (CID) முன்னிலையாகியுள்ளார்.2023 ஆம் ஆண்டு மாத்தறை வெலிகமவில் உள்ள ஒரு...

Read moreDetails

Tamilmirror Online || ரயில் டிக்கெட் மோசடி: ஒருவர் கைது

கொழும்பிலிருந்து பதுளைக்கு ஓடும் உடரட்ட மெனிகே ரயிலுக்கான டிக்கெட்டுகளை ஒன்லைனில் பெற்று, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு  அதிக விலைக்கு விற்பனை செய்து...

Read moreDetails

உச்சம் தொடும் வெப்பம் – பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

புதிய இணைப்புதற்போது நிலவும் வெப்பமான வானிலை அடுத்த சில நாட்களுக்கும் தொடரும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.குறித்த விடயத்தை வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று...

Read moreDetails

Tamilmirror Online || “பிரித்தானியாவின் தடையை வரவேற்கிறோம்“

போர்க்குற்றங்களில் ஈடுபட்ட இராணுவத்தளபதிகளுக்கு பிரித்தானியா பயணத்தடை விதித்துள்ளதை நாம் வரவேற்பதோடு சில முன்னாள் ஜனாதிபதிகளுக்கு இவ்வாறு தடைகள் விதிக்கப்பட வேண்டும் என வலிந்து காணாமல்...

Read moreDetails

உப்புத் தண்ணீரில் கரையும் பிளாஸ்டிக் : ஜப்பான் விஞ்ஞானிகள் படைத்த சாதனை

சுற்றுச் சூழல் மாசுபடுவதை தடுக்கும் வகையில் உப்புத் தண்ணீரில் உடனடியாக கரையும் புதிய பிளாஸ்டிக்கை ஜப்பான் விஞ்ஞானிகள் கண்டுபிடித்து அசத்தியுள்ளனர். மக்கள் அன்றாட வாழ்வில் பொருட்களை...

Read moreDetails
Page 1075 of 1615 1 1,074 1,075 1,076 1,615

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.