இலங்கை

மஹர சிறைச்சாலை கலவரம் கட்டுப்பாட்டுக்குள்! ஊரடங்கு உத்தரவு குறித்து வெளியான அறிவிப்பு

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரம் தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அமைதியை பேணுவதற்காக காவல்துறை ஊரடங்கு உத்தரவு தொடர்ந்தும் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறை...

Read moreDetails

உயர்தரப் பரீட்சை: ஓகஸ்ட் 4 நள்ளிரவு முதல் மேலதிக வகுப்புகளுக்கு அதிரடித் தடை! – Sri Lanka Tamil News

Home / உயர்தரப் பரீட்சை: ஓகஸ்ட் 4 நள்ளிரவு முதல் மேலதிக வகுப்புகளுக்கு அதிரடித் தடை! இக்காலப்பகுதியில் உயர்தரப் பரீட்சைக்கான அனுமான வினாக்களை உள்ளடக்கிய மாதிரி வினாத்தாள்களை...

Read moreDetails

ஜனாதிபதி அலுவலகத்தின் ’பாரமிதா’ இரத்ததான முகாம்

ஜனாதிபதி அலுவலக நலன்புரிச் சங்கம், தேசிய குருதியேற்றல் சேவையுடன் இணைந்து முதன்முறையாக ஏற்பாடு செய்த 'பாரமிதா' இரத்ததான முகாம் நேற்று (31) ஜனாதிபதி அலுவலக...

Read moreDetails

பதற்றமான மஹர கலவரத்தின் பின்னரான தற்போதைய நிலை: எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை

மஹர சிறையில் ஏற்பட்ட கலவரத்தைக் கட்டுப்படுத்த தற்போது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைதிகளுக்கும் சிறை அதிகாரிகளுக்கும் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக, மஹர சிறையில் நேற்று...

Read moreDetails

அஸ்வெசும மோசடி ; உத்தியோகத்தர்கள் அதிரடியாக கைது

அஸ்வெசும ஊழல் மோசடி தொடர்பில் நோர்வூட் பிரதேச செயலகத்தில் பணியாற்றி வந்த இரு உத்தியோகத்தர்கள் அதிரடியாக கைது. 29இலட்சத்து 89ஆயிரத்து 500ரூபாய் மோசடி....

Read moreDetails

மஹர சிறைச்சாலை நிலவரத்தைக் கட்டுப்படுத்த மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் வேண்டுகோள்

மஹர சிறைச்சாலைக் கலவரத்தைக் கட்டுப்படுத்தவும், சிறைக் கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கவும் மஹர சிறைச்சாலைக்குள் உடனடியாக உட்பிரவேசிக்குமாறு மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. கைதிகள் உரிமைகள்...

Read moreDetails

பணி நியமனம் இரத்துச் செய்யப்பட்ட 389 சுகாதாரப் பணியாளர்கள் குறித்து மேன்முறையீட்டு நீதிமன்றின் உத்தரவு

வடக்கு மாகாண சுகாதரப்பணி உதவியாளர்களாக நியமனம் வழங்கப்பட்டு, பின்னர் அந்த நியமனங்கள் ரத்துச் செய்யப்பட்ட 389 பேரினதுமான தகவல்களை வழங்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது. ...

Read moreDetails

பெங்கொக்கிலிருந்து வந்த ‘பரிசில்’ 106 மில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப்பொருள் சிக்கியது! – Sri Lanka Tamil News

Home / பெங்கொக்கிலிருந்து வந்த 'பரிசில்' 106 மில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப்பொருள் சிக்கியது! கடந்த ஜூலை 24ஆம் திகதியன்று, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான UL405...

Read moreDetails

பாதுகாப்பு வாக்குறுதியிலிருந்து பின்வாங்கிய ட்ரம்ப்! உக்ரைனை தாக்கிய ரஷ்யாவின் 27 பாலிஸ்டிக் ஏவுகணைகள்

உக்ரைன் மீது நடந்த தீவிர ரஷ்யத் தாக்குதலைத் தொடர்ந்து, மேற்கத்திய வான் பாதுகாப்புக்கான தனது வேண்டுகோளை அந்நாட்டு ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி மீண்டும் விடுத்துள்ளார். இந்நிலையில்...

Read moreDetails
Page 105 of 1674 1 104 105 106 1,674

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.