இலங்கை

குற்றவாளிகள் பாதுகாக்கப்படும் கட்டமைப்பு ’நீடிக்கும் வரை நாடு முன்னேறாது’

குற்றம் செய்தவர்கள் பாதுகாக்கப்படும் சட்டக்கட்டமைப்பும் அரசியல் கட்டமைப்பும் இருக்கும் வரை, இந்த நாடு ஒருபோதும் முன்னேற்றம் காணாது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற...

Read moreDetails

மரணத்திற்குப் பிறகும் யாரும் தேடாத 9 உயிர்கள்! ஹொரணை தீ விபத்தின் வேதனை

ஹொரணை அங்குருவத்தோட்டை, படகொடவில் உள்ள 'செனஹசே கெடெல்ல' தடுப்பு முகாமில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த 14 பேரில் 9 பேரின் உடல்களைப் பெற்றுக்கொள்ள எந்த உறவினர்களும்...

Read moreDetails

பற்றி எரியும் கப்பல்: அமெரிக்க தாக்குதலில் இந்தியர்கள் பலி – இந்திய அரசு கடும் சீற்றம்

எண்ணெய் கப்பல் மீது அமெரிக்க படையினர் நடத்திய தாக்குதலில் 3 இந்திய மாலுமிகள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கப்பலில் இருந்த 24 இந்தியர்களில் 21 பேர் மீட்கப்பட்ட...

Read moreDetails

Tamilmirror Online || பிரதமர் மோடியை சந்தித்தார் முதல்வர் விஜய்

இந்திய பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் சி. ஜோசப் விஜய் சந்தித்துள்ளார். மூன்று நாள்கள் உத்தியோகபூர்வ பயணமாக டில்லி சென்றுள்ள, முதல்வர் ஜோசப்...

Read moreDetails

இலங்கையில் தமிழ் மக்கள் கொல்லப்பட்டதை கூற தயங்கும் கர்தினால் : சிறீதரன் பகிரங்கம்

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலுக்காக நீதி கோரி இன்று வரை குரல் கொடுக்கும் பேராயர் கர்தினாலும், கத்தோலிக்க சபையினரும், இலங்கையில் தமிழ் மக்கள் அநியாயமாக கொல்லப்பட்டனர் என்று...

Read moreDetails

உலகை உலுக்கும் ‘கடுமையான எல்-நினோ’ ஆரம்பம்: வானிலை மாற்றம் அதிகரிக்கும் அபாய எச்சரிக்கை! – Sri Lanka Tamil News

Home / உலகை உலுக்கும் ‘கடுமையான எல்-நினோ’ ஆரம்பம்: வானிலை மாற்றம் அதிகரிக்கும் அபாய எச்சரிக்கை! பசிபிக் கடல் வெப்பநிலை உயர்வால் எல்-நினோ நிலை அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது....

Read moreDetails

பதவி விலகினார் பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சர்! ஸ்டார்மர் அரசுக்கு பெரும் நெருக்கடி

பாதுகாப்பு செலவினங்களுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான பல மாத கால சர்ச்சையைத் தொடர்ந்து, பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சர் ஜான் ஹீலி தனது பதவியை விட்டு அதிரடியாக...

Read moreDetails

இனவழிப்பு நீதியைக் கோர கத்தோலிக்க சபை தயங்குவது ஏன்?

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலுக்காகத் தொடர்ச்சியாகக் குரல் கொடுக்கும் கர்தினாலும் அவரது சபையினரும், இந்த நாட்டில் மக்கள் அநியாயமாகக் கொல்லப்பட்டதை ஏன அங்கீகரிக்கத் தயங்குகிறார்கள்? எனத்...

Read moreDetails

அமைதி ஒப்பந்தத்திற்கு மொஜ்தபா கூறிய பதில்! ட்ரம்ப் வெளியிட்ட அறிவிப்பு

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே இறுதி செய்யப்படவுள்ளதாகக் கூறப்படும் அமைதி ஒப்பந்தத்திற்கு, ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி தனது ஒப்புதலை வழங்கியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்...

Read moreDetails
Page 103 of 1563 1 102 103 104 1,563

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.