இலங்கை

ட்ரம்பின் பொய்யை அம்பலப்படுத்திய ஈரான்! எந்தவொரு தாக்குதலுக்கும் தயார் என அறிவிப்பு

புதிய தாக்குதல்களைத் தவிர்க்குமாறு அமெரிக்காவை ஈரான் கேட்டுக்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ள கூற்றை ஈரான் திட்டவட்டமாக மறுத்துள்ளது. ஈரான் மீதான தாக்குதல்களுக்கு அமெரிக்கா...

Read moreDetails

முடக்கப்பட்டுள்ள ஹோர்முஸ் நீரிணை! ஈரானின் முக்கிய அறிவிப்பு

புதிய கப்பல் வழித்தடம் தொடர்பாக ஓமானுடன் ஈரான் எட்டியுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம், ஹோர்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்படும் என்பதைக் குறிக்காது என்று ஈரானிய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்...

Read moreDetails

ரஷ்ய அணுமின் நிலையத்தை அதிர வைத்த உக்ரைன் ட்ரோன் தாக்குதல்!

ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள சபோரிஷியா அணுமின் நிலையத்தில், ஆறு அணு உலை அலகுகளை இணைக்கும் பாதை மீது உக்ரேனிய ட்ரோன்கள் தாக்கியுள்ளதாக ரஷ்யாவின் அரசு அணுசக்தி...

Read moreDetails

மஹர சிறைக்கலவரத்தின் பின்னணியில் திட்டமிட்ட சதி? நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார சந்தேகம் – Sri Lanka Tamil News

Home / மஹர சிறைக்கலவரத்தின் பின்னணியில் திட்டமிட்ட சதி? நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார சந்தேகம் அரசாங்கம் முன்னெடுத்து வரும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையால் சிறைச்சாலைகளுக்குள் போதைப்பொருள் விநியோகம்...

Read moreDetails

அப்பா குரலைக் கேட்டு கருவில் புன்னகைத்த குழந்தை

கனடாவில், கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றை முத்தமிட்டுத் தந்தை பேசியதைக் கேட்டு, கருவில் இருந்த குழந்தை புன்னகைத்த விசித்திரமான மற்றும் அழகான வீடியோ சமூக வலைதளங்களில்...

Read moreDetails

ட்ரம்ப் இன் அறிவிப்பிற்கு மத்தியிலும் இஸ்ரேலுக்கு விரையும் அமெரிக்க விமானங்கள்

ஈரான் மீதான தாக்குதலை நிறுத்துவதாக ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்துள்ள நிலையில் இஸ்ரேலின் பென் குரியன் விமான நிலையத்திற்கு மேலதிகமாக பத்து அமெரிக்க வான்வழி எரிபொருள் நிரப்பும் விமானங்கள்...

Read moreDetails

பிரதி அமைச்சர் பெயரில் மோசடி: பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை – Sri Lanka Tamil News

Home / பிரதி அமைச்சர் பெயரில் மோசடி: பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை இத்தகைய நபர்களுக்கு எக்காரணம் கொண்டும் பணம், தனிப்பட்ட தகவல்கள் அல்லது ஆவணங்களை வழங்க வேண்டாம்...

Read moreDetails

பன்னாட்டுக்குற்றங்கள் நூலின் எழுத்தாளர் விசாரணைக்கு அழைப்பு…!

பன்னாட்டுக்குற்றங்கள் நூலின் எழுத்தாளர் இ.ஸ்ரீஞானேஸ்வரன் பயங்கரவாதத்தடுப்புப் பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் 04.08.2026 அன்று கொழும்பு பயங்கரவாதத்தடுப்புப் பிரிவின் தலைமையகத்திற்கு வாக்குமூலமொன்றை வழங்க வருமாறு அவருக்கு கட்டளை...

Read moreDetails

‘சிறைச்சாலைகளை நிர்வகிக்க முடியாத அரசாங்கத்தால் நாட்டை எவ்வாறு நடத்த முடியும்?’ – சஜித் பிரேமதாச கேள்வி – Sri Lanka Tamil News

Home / 'சிறைச்சாலைகளை நிர்வகிக்க முடியாத அரசாங்கத்தால் நாட்டை எவ்வாறு நடத்த முடியும்?' - சஜித் பிரேமதாச கேள்வி நகர்ப்புற, கிராமப்புற மற்றும் தோட்டப்புற சமூகங்களைச் சேர்ந்த...

Read moreDetails
Page 103 of 1674 1 102 103 104 1,674

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.