இலங்கை

ஹம்பாந்தோட்டை மாநகர சபையை கைப்பற்றியது தேசிய மக்கள் சக்தி

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் ஹம்பாந்தோட்டை மாநகர சபையை தேசிய மக்கள் சக்தி வென்றுள்ளது. தேசிய மக்கள் சக்தி (NPP) – 4,750 (8 இடங்கள்)ஐக்கிய மக்கள் சக்தி (SJB)...

Read moreDetails

சஜித் அணி வேட்பாளர் மீது கத்தி குத்து..!

கேகாலை - தெரணியகல பிரதேச சபைக்கு போட்டியிட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் மீது கத்தி குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. குறித்த தாக்குதல் சம்பவமானது, இன்று (06)...

Read moreDetails

அம்பலாங்கொடை நகர சபையில் தேசிய மக்கள் சக்தி வெற்றி

காலி மாவட்டத்தின் அம்பலாங்கொடை நகர சபையில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது. தேசிய மக்கள் சக்தி 5,736 வாக்குகளைப் பெற்று 11 இடங்களைப் பெற்றுள்ளது. ஐக்கிய...

Read moreDetails

பிரித்தானியா செல்லவுள்ளோருக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

இலங்கை உள்ளிட்ட நாடுகளிலிருந்து பிரித்தானியாவுக்கு தொழில் மற்றும் கல்வி வீசாவுக்கு விண்ணப்பிப்போருக்கு எதிராகக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டு்ள்ளது. பிரித்தானிய உள்நாட்டு அலுவலகம் இதனைத் தெரிவித்துள்ளது....

Read moreDetails

உள்ளூராட்சி சபைத் தேர்தல் ; ஹப்புத்தளை நகர சபையில் சுயாதீன குழு வெற்றி

பதுளை மாவட்டத்தின் ஹப்புத்தளை நகர சபையை சுயேச்சை குழு 1 வென்றுள்ளது. சுயேச்சைக் குழு 01 - 1,038 (5 இடங்கள்) தேசிய மக்கள் சக்தி (NPP)...

Read moreDetails

Tamilmirror Online || 8 மணிக்குப் பின் முதல் முடிவு

2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி மன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்று மாலை 4.00 மணிக்கு நிறைவடைந்த நிலையில், இரண்டு முதல் மூன்று உள்ளூராட்சி சபைகளுக்கான...

Read moreDetails

வவுனியாவில் வாக்களிப்பு வீதம் தொடர்பில் வெளியான தகவல்

வவுனியாவில் (vavuniya)59.56சதவீத வாக்குப் பதிவு இடம்பெற்றுள்ளதாக மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி பி.ஏ.சரத்சந்திர தெரிவித்தார். வாக்களிப்பு நடவடிக்கைகள் முடிவடைந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே...

Read moreDetails

தேர்தல் கடமைக்குச் சென்ற பெண் உத்தியோகத்தர் உயிரிழப்பு!

உள்ளூராட்சி சபைத் தேர்தல் கடமைகளுக்காக சென்ற இளம் பெண் ஒருவர் திடீர் சுகவீனம் காரணமாக பேராதனை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். கண்டி கண்ணொருவ கனிஷ்ட...

Read moreDetails

Tamilmirror Online || வாக்காளர்களை ஏற்றி இறக்கியவர் கைது

மு.தமிழ்ச்செல்வன்   கிளிநொச்சியில் தனது முச்சக்கர வண்டியில் வாக்காளர்களை, செவ்வாய்க்கிழமை (06) ஏற்றி,  இறக்கிய தமிழரசு கட்சி உறுப்பினர் ஒருவர் கிளிநொச்சிப் பொலிஸாரால் கைது...

Read moreDetails

தனது வாக்கினை பதிவு செய்த ஜனாதிபதி அநுர

நடைபெற்றுக் கொண்டிருக்கும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தனது வாக்கினை பதிவு செய்துள்ளார். கொழும்பு பஞ்சிகாவத்த அபே சுந்தரராமய...

Read moreDetails
Page 1007 of 1621 1 1,006 1,007 1,008 1,621

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.