இலங்கை

சீரற்ற வானிலை : பாடசாலை விடுமுறை குறித்து வெளியான அறிவிப்பு

புதிய இணைப்புநிலவும் சீரற்ற வானிலை காரணமாக கண்டி மாவட்டத்தின் சகல பாடசாலைகளுக்கும் நாளை (4) விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ​முன்னதாக நுவரெலியா மாவட்டத்தில் உள்ள...

Read moreDetails

ஹரக் கட்டாவை அதியுயர் பாதுகாப்பு சிறைச்சாலைக்கு மாற்ற நீதிமன்றம் உத்தரவு

தடுப்புக் காவலில் தங்காலை பழைய சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ள ஹரக் கட்டா என்ற பிரதிவாதியைப் பொருத்தமான பாதுகாப்புடைய சிறைச்சாலையொன்றில் தடுத்து வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கொழும்பு...

Read moreDetails

Tamilmirror Online || அனைத்து பாடசாலை அதிபர்களுக்குமான அறிவிப்பு

” நேற்றைய தினம் நிலவிய மற்றும் இன்று நிலவும் கடும் மழை நிலைமையைக் கருத்திற்கொண்டு, உங்களது பாடசாலையை நடத்த இயலாத...

Read moreDetails

சிறைச்சாலை மோதல்களுக்குப் பின்னால் ஒரு மறைகரம்…! அம்பலமாகும் தகவல்கள்

சமகால அரசாங்கத்தில் நாட்டில் ஏற்படும் பல்வேறு அசம்பாவிதங்களின் பின்னணியில் மறைமுக ஆதிக்கக் கட்டமைப்பு செயற்படுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இலங்கை காவல்துறையினரை அரசியலிலிருந்து விடுவிப்பதற்கான சர்வதேச அமைப்பின்...

Read moreDetails

மஹர சிறை மோதல்: வழிநடத்திய ‘சாத்தான்’ –  ரூ.15 கோடி சேதம் – போதைப்பொருள் தட்டுப்பாடே காரணம் – முதற்கட்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்! – Sri Lanka Tamil News

Home / மஹர சிறை மோதல்: வழிநடத்திய 'சாத்தான்' -  ரூ.15 கோடி சேதம் - போதைப்பொருள் தட்டுப்பாடே காரணம் - முதற்கட்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்!...

Read moreDetails

Tamilmirror Online || 7 ஆம் திகதி வரை தாய்ப்பால் வாரம்

தாய்ப்பால் ஊட்டுதலின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், நாடு முழுவதும் தேசிய அளவிலான பிரச்சாரத்துடன் உலக தாய்ப்பால் வாரம் சனிக்கிழமை (1) ஆரம்பமானது....

Read moreDetails

மக்களே அவதானம்: பிற்பகலில் இடியுடன் கூடிய மழை

நாட்டின் சில பகுதிகளில் 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில...

Read moreDetails

மகாவலி கங்கையை ஒட்டிய தாழ்நிலப் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை – அடுத்த 24 மணிநேரம் பொதுமக்களே அவதானம்! – Sri Lanka Tamil News

Home / மகாவலி கங்கையை ஒட்டிய தாழ்நிலப் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை – அடுத்த 24 மணிநேரம் பொதுமக்களே அவதானம்! மகாவலி கங்கையை ஒட்டிய உடுநுவர,...

Read moreDetails

Tamilmirror Online || இதயத்துடன் பறந்த ’வந்தே பாரத்’

குஜராத்தின் சூரத்தில் இருந்து 250 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஆமதாபாத்திற்கு, 'வந்தே பாரத்' விரைவு ரயில் மூலம் மனித இதயம் முதன்முறையாக எடுத்துச் செல்லப்பட்டு...

Read moreDetails

ரஷ்ய விளையாட்டு மைதானத்தில் உக்ரைன் பயங்கர தாக்குதல்! சிறுமி பலி – பலர் படுகாயம்

ரஷ்ய எல்லைப் பகுதியான பெல்கோரோடில் உள்ள விளையாட்டு மைதானம் ஒன்றில் நடத்தப்பட்ட உக்ரேனிய ட்ரோன் தாக்குதலில் ஒரு சிறுமி உயிரிழந்ததுடன், இருவர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள்...

Read moreDetails
Page 100 of 1672 1 99 100 101 1,672

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.