இந்தியா

வழக்கு விசாரணையின்போது நீதிமன்றத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்… உத்தரப்பிரதேசத்தில் பரபரப்பு சம்பவம்!

உத்தர பிரதேசத்தில் ஜாமின் தொடர்பாக நீதிபதியிடம், வழக்கறிஞர்கள் வாக்குவாதம் செய்து வன்முறையில் ஈடுபட்டதால் நீதிமன்றமே களேபரமானது. மோதலில் ஈடுபட்ட வழக்கறிஞர்களை போலீசார் தடியடி நடத்தி விரட்டியடித்த சம்பவம்...

Read moreDetails

Tamilnadu News Live October 30, 2024: Top 10 News: கால்பந்து திடல்கள் விவகாரம்: முடிவை திரும்பப் பெறுகிறது சென்னை மாநகராட்சி, 4 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை

தமிழ்நாடு செய்திகள் October 30, 2024 நேரலை:தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களின் முக்கிய செய்திகள் உடனுக்குடன் இந்த தளத்தில் வெளியாகும். விரல் நுனியில் உங்கள் பகுதி...

Read moreDetails

மகாராஷ்டிர பேரவைத் தேர்தலில் 7,995 வேட்பாளர்கள் மனுத்தாக்கல்!

மகாவிகாஸ் அகாடி கூட்டணியில் காங்கிரஸ், உத்தவ் தாக்கரேவின் சிவசேனை, சரத் பவார் பிரிவிலான தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் வேட்பாளர்களும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளது.இதோடு மட்டுமின்றி வன்சித்...

Read moreDetails

Top 10 Tamil News : முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலையிட்டு மரியாதை செலுத்திய முதல்வர் உள்ளிட்ட டாப் 10 செய்திகள் இதோ!

தேவர் குரு பூஜையையொட்டி முத்துராம லிங்க தேவர் படத்திற்கு மாலை அணிவித்து முதல்வர் மரியாதை செலுத்தியது முதல் தங்கம் உயர்வு வரை தமிழகத்தின் இன்றைய டாப் 10...

Read moreDetails

7,995 பேர் வேட்புமனு தாக்கல்.. கடைசி நேரத்தில் முடிவுக்கு வந்த இழுபறி! – News18 தமிழ்

மகாராஷ்ட்ர சட்டமன்றத் தேர்தலில் 7,995 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.288 சட்டமன்றத் தொகுதிகளை கொண்ட மகாராஷ்ட்ராவில் நவம்பர் 20ஆம் தேதி தேர்தல் நடக்கவுள்ளது. பாஜக, ஷிண்டே...

Read moreDetails

தனிப்பட்ட பயணமாக பெங்களூரு வந்து சென்ற பிரிட்டன் அரசர் சார்லஸ் | Britain’s King Charles on a personal visit to Bengaluru

பெங்களூரு: தனிப்பட்ட பயணமாக கடந்த 26ம் தேதி பெங்களூருவுக்கு வருகை தந்த பிரிட்டன் அரசர் சார்லஸ் இன்று (அக்.30) அதிகாலை புறப்பட்டுச் சென்றுள்ளார். பிரிட்டன் அரசராக பதவியேற்ற...

Read moreDetails

வருடத்தின் 365 நாட்களும் இந்த கிராமத்தில் தீபாவளி தான்..

இந்த கிராமத்திற்கு 'தீபாவளி' என்று பெயர் வந்ததற்குக் காரணம் ஒரு அரசன் என்று கிராம மக்கள் கூறுகின்றனர். Read More

Read moreDetails

லடாக்கில் படைகளை திரும்பப் பெறும் நடவடிக்கை நிறைவு: இந்திய ராணுவம் | India, China complete Disengagement in Depsang, Demchok

புதுடெல்லி: லடாக்கின் டெப்சாங், டெம்சோக் ஆகிய 2 பகுதிகளில் குவிக்கப்பட்டிருந்த படைகளை, விலக்கிக் கொள்ளும் நடவடிக்கை முடிவடைந்துவிட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. கடந்த 2020ம் ஆண்டு ஜூன்...

Read moreDetails

Top 10 News: கால்பந்து திடல்கள் விவகாரம்: முடிவை திரும்பப் பெறுகிறது சென்னை மாநகராட்சி, 4 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை

"சென்னையில் உள்ள 9 கால்பந்து செயற்கை புல் விளையாட்டுத் திடல்கள் கட்டணம் ஏதுமின்றி பயன்பாட்டுக்குத் தொடரும்" என மேயர் பிரியா அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும் டாப் 10...

Read moreDetails

மாஸ்கோ சென்ற மோடி, அசாம், மணிப்பூர் செல்லும் ராகுல்: ஒப்பிடும் காங்கிரஸ்

ஆச்சரியப்படும் அளவில், தற்போது பிரதமர் மோடியின் மாஸ்கோ பயணம் குறித்து இன்னும் விநோதமான காரணங்கள் கூறப்படலாம் என்று பதிவிட்டுள்ளார்.மணிப்பூரில் கடந்த ஆண்டு மே மாதம் வன்முறை வெடித்த...

Read moreDetails
Page 934 of 1133 1 933 934 935 1,133

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.