இந்தியா

பாபா சித்திக் கொலை வழக்கு: முக்கிய குற்றவாளி கைது

பாபா சித்திக்கை சுட்டுக் கொன்ற மூவரில் முக்கிய குற்றவாளியான ஷிவ்குமாரை மும்பை சிறப்புப் பிரிவு காவல் துறையினர் இன்று (நவ. 10) கைது செய்தனர்.பாபா சித்திக் கொலை...

Read moreDetails

Top 10 News:கருணாநிதியின் பெயரை எதிர்க்கக் காரணம்.. மது குடிப்பவர்களுக்கு கம்யூனிஸ்ட் கட்சியில் இடமில்லை.. இரவு டாப் 10

Top 10 News:கருணாநிதியின் பெயரை எதிர்க்கக் காரணம்.. மது குடிப்பவர்களுக்கு கம்யூனிஸ்ட் கட்சியில் இடமில்லை.. இரவு டாப் 10 Read More

Read moreDetails

“நம் ஒற்றுமை சிதைக்க காங்கிரஸ் முயற்சி”

ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள மொத்தம் 81 தொகுதிகளுக்கு நவம்பர் 13 மற்றும் நவம்பர் 20 ஆகிய இரு தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதில், காங்கிரஸ்...

Read moreDetails

ஜம்மு காஷ்மீர் என்கவுன்ட்டரில் ராணுவ அதிகாரி உயிரிழப்பு   | Army officer killed in Jammu and Kashmir encounter

ஜம்மு: காஷ்மீரின் கிஸ்த்வர் மாவட்டத்தில் உள்ள வனப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடந்த என்கவுன்ட்டரில் ராணுவ அதிகாரி ஒருவர் உயிரிழந்தார். 3 பேர் காயம் அடைந்தனர். காஷ்மீரின் கிஸ்த்வர்...

Read moreDetails

கொழும்பு வந்தடைந்த இந்திய கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பல் ஐஎன்எஸ் வேலா!

கொழும்பு: இந்திய கடற்படையின் நீா்மூழ்கிக் கப்பல் ஐஎன்எஸ் வேலா மூன்று நாள் பயணமாக ஞாயிற்றுக்கிழமை கொழும்பு துறைமுகம் வந்தடைந்தது.இந்திய நீா்மூழ்கிக் கப்பலுக்கு, கடற்படை மரபுகளின்படி இலங்கை கடற்படையினரால்...

Read moreDetails

Top 10 News: விருதுநகர் மாவட்டத்துக்கு பல்வேறு திட்டங்கள் அறிவிப்பு.. இன்றைய டாப் 10 செய்திகள்

Top 10 News: விருதுநகர் மாவட்டத்துக்கு பல்வேறு திட்டங்கள் அறிவிப்பு வரை.. இன்றைய டாப் 10 செய்திகள் Read More

Read moreDetails

செல்போன் உரையாடல்கள் ஒட்டு கேட்பு.. கனடாவில் இந்திய தூதரக அதிகாரிகள் பகீர் குற்றச்சாட்டு

கனடாவில் இந்திய தூதரக அதிகாரிகளின் செல்போன் உரையாடல்கள் ஒட்டுக்கேட்கப்படுவதாக இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் குற்றம்சாட்டியுள்ளார்.காலிஸ்தான் பிரிவினைவாதியான ஹர்தீப் சிங் நிஜ்ஜார், கடந்த ஆண்டு...

Read moreDetails

“மோடியை தொடக்கப் பள்ளிக்குதான் அனுப்ப வேண்டும்” – ‘சிவப்பு புத்தகம்’ குறித்து கார்கே கருத்து | Mallikarjun Kharge slams PM over ‘blank Constitution’ remark

மும்பை: இந்திய அரசியலமைப்பின் சிவப்பு புத்தகத்தை நகர்புற நக்சலிசத்துடன் இணைத்து பேசியதற்காக பிரதமர் மோடி மற்றும் பாஜகவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடுமையாக சாடினார். மகாராஷ்டிர...

Read moreDetails

வேளாண் பணியில் ஈடுபட்டிருந்த பெண்கள் மீது துப்பாக்கிச்சூடு -ஒருவர் பலி!

இதனிடையே சனிக்கிழமை பிஷ்னுபூர் மாவட்டத்தில் வேளாண் பணியில் ஈடுபட்டிருந்த பெண்கள் மீது சரமாரி துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாய்டோன் கிராமத்தில் உழவுப் பணியில் ஈடுபட்டிருந்த...

Read moreDetails

விருதுநகர் மாவட்டத்துக்கு பல்வேறு திட்டங்கள் அறிவிப்பு.. இன்றைய டாப் 10 செய்திகள்

Tamil Nadu News Live: Top 10 News: விருதுநகர் மாவட்டத்துக்கு பல்வேறு திட்டங்கள் அறிவிப்பு.. இன்றைய டாப் 10 செய்திகள் Read More

Read moreDetails
Page 911 of 1136 1 910 911 912 1,136

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.