இந்தியா

டிஆர்டிஓ ரகசிய ஆவணங்களுடன் திரிணமூல் காங்கிரஸ் பிரமுகர் கைது | TMC leader husband arrested with secret DRDO documents,

மத்திய அரசின் பாதுகாப்புத்துறை நிறுவனமான டிஆர்டிஓ-வின் ரகசிய ஆவணங்களுடன் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் பிரமுகர் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கை சேர்ந்தவர் அம்ரிதா...

Read moreDetails

மகாராஷ்டிர தோ்தல் நடைமுறைகள் குறித்து புகாா்: காங்கிரஸுக்கு டிச. 3-இல் தோ்தல் ஆணையம் அழைப்பு

அண்மையில் நடந்து முடிந்த மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தோ்தல் தொடா்பாக காங்கிரஸ் சமா்ப்பித்த பல்வேறு புகாா்கள் தொடா்பாக ஆலோசனை நடத்த அக் கட்சியின் பிரதிநிதிகளுக்கு டிச. 3-ஆம் தேதி...

Read moreDetails

காங்கிரஸுக்கு அழைப்பு விடுத்த தேர்தல் ஆணையம்… எதற்காக தெரியுமா? – News18 தமிழ்

தொடர்புடைய செய்திகள்மகாராஷ்டிர மாநிலத்தில் அண்மையில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணியில் பாஜக மட்டும் 132 இடங்களில் வெற்றிபெற்றது. அந்த கூட்டணி...

Read moreDetails

முன்னாள் அமைச்சர் ரோஜா மீது போலீஸார் வழக்கு பதிவு | Dalit Organizations File Complaint Against Former Minister Roja

கர்னூல்: ஆந்திர மாநிலத்​தில் ஒய்.எஸ்​. ஆர் காங்​கிரஸ் கட்சி​யின் ஆட்சி காலத்​தில் சுமார் இரண்டரை ஆண்டு​காலம் நகரி தொகுதி எம்.எல்​.ஏவான ரோஜா சுற்றுலா, இளைஞர் மேம்​பாட்டு துறை...

Read moreDetails

நாசாவில் முதற்கட்டப் பயிற்சியை முடித்த இந்திய விண்வெளி வீரா்கள்

ஸ்பேஸ்-எக்ஸ் டிராகன் விண்கலத்தில் இஸ்ரோ விஞ்ஞானிகள் பயிற்சி பெற்று, பல விண்வெளி திட்டங்களில் பங்கு பெறுவாா்கள் என அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சா் ஜிதேந்திர சிங்...

Read moreDetails

புற்று நோய் குறித்து சர்ச்சை கருத்து… ரூ. 850 கோடி இழப்பீடு கோரி முன்னாள் கிரிக்கெட் வீரர் சித்துவுக்கு நோட்டீஸ்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் நவ்ஜோத் சிங் சித்து, தனது மனைவியின் புற்றுநோயை இயற்கை மருத்துவம் மூலம் குணப்படுத்தி விட்டதாக கருத்து தெரிவித்திருந்த நிலையில், சத்தீஸ்கர்...

Read moreDetails

உ.பி.யின் சம்பல் மசூதியில் சட்டவிரோத கட்டுமானங்கள்: நீதிமன்றத்தில் ஏஎஸ்ஐ தாக்கல் செய்த மனுவில் தகவல் | Archaeological body flags alterations to Sambhal mosque

புதுடெல்லி: உத்தர பிரதேசத்​தின் சம்பலில் இருந்த கல்வி அவதாரக் கோயிலை இடித்து​விட்டு ஜாமா மசூதி கட்டப்​பட்​டதாக புகார் எழுந்​துள்ளது. இது தொடர்பான வழக்கை விசா​ரித்த நீதி​மன்றம் பிறப்​பித்த...

Read moreDetails

சம்பல் வன்முறை: சமாஜவாதி எம்.பி.க்கள் குழு தடுத்து நிறுத்தம்

சம்பல் வன்முறை குறித்த விசாரிக்கச் சென்ற சமாஜவாதி கட்சி எம்.பி.க்கள் குழுவை காவல் துறையினா் தடுத்து நிறுத்தினா். உத்தர பிரதேசத்தின் சம்பல் மாவட்டத்தில் ஜாமா மசூதி ஆய்வின்போது...

Read moreDetails

இந்தியாவிலேயே அதிக IAS, IPS அதிகாரிகளை கொண்ட கிராமம் எது தெரியுமா ?

இந்தியாவிலேயே மிக கடினமான போட்டித் தேர்வுகளில் ஒன்று யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வு ஆகும். இத்தேர்வு இந்தியாவின் உயரிய பதவிகளான ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஃப்எஸ் உள்ளிட்ட பதவிகளுக்கு...

Read moreDetails

குஜராத்தின் சூரத் பகுதியில் குப்பையை எரித்து குளிர்காய்ந்த சிறுமிகள் 3 பேர் உயிரிழப்பு | Three girls die mysteriously while burning waste in Sachin GIDC area

குஜராத் மாநிலத்தின் சூரத் நகரில் குப்பைகளை எரித்து குளிர் காய்ந்த 3 சிறுமிகள் விஷ வாயு காரணமாக உயிரிழந்தனர். குஜராத்தின் சூரத் நகரில் உள்ளது சச்சின் பகுதி....

Read moreDetails
Page 867 of 1139 1 866 867 868 1,139

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.