இந்தியா

முதல் 5 கட்டங்களில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கையை தொகுதி வாரியாக வெளியிட்டது தேர்தல் ஆணையம் | EC releases LS seat-wise data on number of votes cast in first five phases

புதுடெல்லி: நடப்பு மக்களவைத் தேர்தலின் முதல் ஐந்து கட்டங்களுக்கான முழுமையான வாக்குப்பதிவு விவரங்களை வெளியிட்டுள்ள இந்திய தேர்தல் ஆணையம், வாக்கெடுப்பு நாளில் பகிரப்பட்ட வாக்குகளின் தரவுகளை யாராலும்...

Read moreDetails

வாக்குப்பதிவு விவரங்களை வெளியிட்டது தேர்தல் ஆணையம்!

இந்த நிலையில், கடும் விமர்சனங்களை சந்தித்து வந்த தேர்தல் ஆணையம், தீர்ப்பு வெளியான ஒரே நாளில் 5 கட்ட தேர்தல் வாக்குப்பதிவு விவரங்களை இன்று வெளியிட்டுள்ளது. இதுவரை...

Read moreDetails

TN Police vs TNSTC: முடிவுக்கு வந்தது போலீஸ்-போக்குவரத்து துறை மோதல்! கட்டி அணைத்து சமாதானம்!-peace has been reached in the dispute between the police and the government transport department in tamil nadu

போலீஸ் - போக்குவரத்துத்துறை இடையே சமாதானம் நம்ம இரண்டு பேருமே பொதுத்துறையில் வேலை செய்கிறோம். நீங்க போலீஸ் சூப்பிரண்டு, நான் பஸில் வேலை செய்கிறேன், நீங்கள் உங்கள் கருத்தை...

Read moreDetails

16 வயதில் சாதனை – எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி 12ஆம் வகுப்பு மாணவி அசத்தல்!

8,849 மீட்டர் உயர எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி காம்யா கார்த்திகேயன் என்ற 12ஆம் வகுப்பு மாணவி அசத்தல் சாதனைக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார்.மும்பை நேவி சில்ட்ரன் பள்ளியில் 12ஆம்...

Read moreDetails

“நமது நிலத்தை ஆக்கிரமிக்கிறது சீனா… மோடியோ அமைதியோ அமைதி!” – கார்கே சாடல் | China encroached on our land but PM Modi is silent: Mallikarjun Kharge

சிம்லா: இந்தியாவின் நிலத்தை ஆக்கிரமித்து வீடுகள் மற்றும் சாலைகளை சீனா அமைத்து வருவதாகவும், ஆனால் பிரதமர் நரேந்திர மோடி அமைதியாக இருப்பதாகவும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே...

Read moreDetails

ஒடிசாவை சிறையிலிருந்து விடுவிக்க பாஜகவுக்கு வாக்களியுங்கள்: ஸ்மிருதி இரானி

பிஜு ஜனதா தளத்தின் சிறையிலிருந்து ஒடிசாவை மீட்க பாஜகவிற்கு வாக்களிக்குமாறு பாஜக மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான ஸ்மிருதி இரானி மக்களை வலியுறுத்தியுள்ளார். ஜகத்சிங்பூர் மக்களவைத் தொகுதிக்குள்பட்ட...

Read moreDetails

Annamalai vs D Jayakumar: ’ஜெயலலிதா இந்துத்துவா தலைவரா?’ பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை விளாசும் ஜெயக்குமார்!

Annamalai vs D Jayakumar: பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது நாட்டில் பல மாநிலங்களில் வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றது. தமிழ் நாட்டில் எந்தவித வன்முறைக்கும் இடம் அளிக்காமல் தமிழ்...

Read moreDetails

கடந்த 10 ஆண்டுகளாக வலுவான எதிர்கட்சி இல்லை.. இது தனது இதயத்தில் வலியை ஏற்படுத்தியுள்ளது

கடந்த 10 ஆண்டுகளாக தனக்கு வலுவான எதிர்க்கட்சி இல்லை என்றும், இது தனது இதயத்தில் வலியை ஏற்படுத்தியுள்ளதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.மக்களவைத் தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டி...

Read moreDetails

“உங்கள் குடும்பத்தின் எதிர்காலத்துக்காக வாக்களியுங்கள்” – ராகுல் காந்தி அழைப்பு | Rahul Gandhi’s ‘Inked’ Selfie With Mother Sonia After Casting Votes

புதுடெல்லி: . மக்களவைத் தேர்தல் 6ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், “அனைவரும் உங்களின் உரிமைகளுக்காகவும், உங்கள் குடும்பத்தினரின் எதிர்காலத்துக்காகவும் வாக்களியுங்கள்.” என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல்...

Read moreDetails

9 மணி நிலவரப்படி மேற்கு வங்கத்தில் 16.64%, உ.பி.யில் 12.33% வாக்குகள் பதிவு

சாந்தினி சவுக் 7.83 சதவீத வாக்குகளும், கிழக்கு தில்லியில் 8.82 சதவீத வாக்குகளும்,புது தில்லி 7.04 சதவீத வாக்குகளும், வடகிழக்கு தில்லி 10.15 சதவீத வாக்குகளும், மேற்கு...

Read moreDetails
Page 1029 of 1127 1 1,028 1,029 1,030 1,127

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.