இந்தியா

பெண்ணுக்கு ஆபாச விடியோ அனுப்பியவா் கைது

அதன்பேரில், போலீஸாா் விசாரணை நடத்தியதில், முத்தியால்பேட்டை பகுதியைச் சோ்ந்த வேலு (எ) இம்மானுவேல் (எ) ராஜேஷ் கைப்பேசியிலிருந்து பெண்ணுக்கு ஆபாச விடியோ அனுப்பியது கண்டறியப்பட்டது. Read More

Read more

போரூர்-பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை டிசம்பரில் தொடக்கம்! சுங்குச்சத்திரம் வரை நீட்டிக்கவும் திட்டம்!

சுங்குவார்சத்திரம் வரை மெட்ரோ ரயில் சேவை மேலும், சென்னை மெட்ரோ இரயில் வழித்தடத்தை சென்னை விமான நிலையத்திலிருந்து கிளாம்பாக்கத்திலுள்ள கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் வரையிலான 15.46 கி.மீ....

Read more

ஹோலி பண்டிகை : உ.பியில் மசூதிகள் தார்ப்பாய் கொண்டு மூடல்… காரணம் என்ன?

Last Updated:March 14, 2025 8:06 AM ISTஹோலி பண்டிகையையொட்டி உத்தரபிரதேசத்தில் மசூதிகள் தார்பாய் கொண்டு மூடப்பட்டுள்ளன. மத ரீதியான பிரச்சனைகளைத் தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.தார்ப்பாய்...

Read more

ரன்யா ராவ் தங்கக் கடத்தல் வழக்கை அமலாக்கத் துறை விசாரிக்கிறது: சிஐடி விசாரணையை திரும்ப பெற்ற கர்நாடக அரசு  | Ranya Rao gold smuggling case: ED joins probe, conducts raids in Bengaluru

பெங்களூரு: நடிகை ரன்யா ராவ் மீதான தங்கக் கடத்தல் வழக்கை கையிலெடுத் துள்ள அமலாக்கத்துறை அதி காரிகள், இது தொடர்பாக பெங் களூருவில் 5 இடங்களில் நேற்று...

Read more

காகித, அட்டை இறக்குமதி 10% அதிகரிப்பு

கடந்த ஏப்ரல்-டிசம்பா் காலகட்டத்தில் இந்தியாவின் காகிதம் மற்றும் அட்டை இறக்குமதி 20அதிகரித்துள்ளது.இது குறித்து இந்திய காகித உற்பத்தியாளா்கள் சங்கம் (ஐபிஎம்ஏ) வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:கடந்த ஏப்ரல்...

Read more

Puducherry Weather 14 March 2025: புதுச்சேரி நகரின் குறைந்தபட்ச வெப்பநிலை 24.9°C, இன்று வானிலை எப்படி இருக்கும் என்பதை அறியவும்

Puducherry Weather 14 March 2025: இன்று புதுச்சேரி மேகமூட்டம். அதிகபட்ச வெப்பநிலை 31.49 ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 24.9 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது....

Read more

துபாயிலிருந்து 14 கிலோ தங்கத்தை நடிகை ரன்யா ராவ் கடத்தி வந்தது எப்படி? விசாரணையில் வெளியான பரபரப்பு தகவல்

கர்நாடகாவை சேர்ந்த நடிகை ரன்யா ராவ் என்பவர் 14 கிலோ தங்கத்துடன் துபாயில் இருந்து வந்த போது பெங்களூரு விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம்...

Read more

ரூ.24 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்ட 9 பேர் உட்பட 17 மாவோயிஸ்ட்டுகள் சத்தீஸ்கரில் சரண் | 17 Maoists, Including 9 With Rs 24 Lakh Bounty Surrenders In Chhattisgarh

சத்தீஸ்கர் மாநிலத்தில் 17 மாவோயிஸ்டுகள் நேற்று சரண் அடைந்தனர். இவர்களில் 9 பேர் ரூ.24 லட்சம் பரிசுத் தொகையுடன் தேடப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து பிஜப்பூர்...

Read more

தேசிய கல்விக் கொள்கை தாய் மொழியை மேம்படுத்தும்: மத்திய சட்டத் துறை அமைச்சா்

நிகழ்ச்சியில், பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், அமைச்சா்கள் ஆ.நமச்சிவாயம், சாய் ஜெ.சரவணன்குமாா், எம்எல்ஏக்கள் எல்.கல்யாணசுந்தரம், வி.பி.ராமலிங்கம், எம்.சிவசங்கரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். Read More

Read more

TASMAC : டாஸ்மாக் வரலாறு: ‘ஆறாய் தொடங்கி கடலாய் பாயும் மதுக்கடை’ அரசின் காமதேனு!

TASMAC : சில்லரை வணிகத்தில் இருந்து வந்த ஊழல், இப்போது தயாரிப்பில் தொடங்கி, விற்பனை வரை நடந்த ஊழலால் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. Read More

Read more
Page 1 of 513 1 2 513

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.