• Login
Monday, May 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

ஆக்ரோஷமாக மோதிக்கொண்ட யானைகள் – சென்னை பெண் பரிதாப பலி | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
May 18, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
ஆக்ரோஷமாக மோதிக்கொண்ட யானைகள் – சென்னை பெண் பரிதாப பலி | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:May 18, 2026 5:57 PM IST

கர்நாடகா மாநிலம், குடகு மலைப் பகுதியில் யானைகளிடையே நடந்த சண்டையில், சென்னை பெண் பலியாகியுள்ளார்.

News18
News18

சுற்றுலா சென்ற இடத்தில் யானைகளுக்கு இடையே நடந்த சண்டையில், சென்னையைச் சேர்ந்த பெண் பரிதாபமாக உயிரிழந்த காட்சியே இது.

சென்னை பல்லாவரத்தைச் சேர்ந்த ஜூனேஷ் என்ற பெண், தனது கணவர் மற்றும் 6 வயது மகளுடன் கர்நாடகாவுக்கு சுற்றுலா சென்றார். குடகு மாவட்டத்தில் உள்ள துபரே யானைகள் முகாமிற்கு சென்ற நிலையில், காவிரி ஆற்றில் யானைகள் குளிப்பதை வேடிக்கை பார்த்துள்ளனர்.

அப்போது திடீரென யானைகளுக்கு இடையே மோதல் ஏற்பட்ட நிலையில், கஞ்சன் என்ற யானை மார்தாண்டா என்ற யானையை கடுமையாக தாக்கியது. இதில் மார்தாண்டா யானை நிலை தடுமாறி ஜூனேஷ் மீது விழுந்ததில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக சிதாப்பூர் காவல் நிலைய காவலர்கள் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் இந்த அசம்பாவிதத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள கர்நாடகா வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் காந்த்ரே, இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்கவும், வருங்காலத்தில் இதுபோன்ற விபத்துகள் நடக்காமல் தடுக்கும் வகையிலான நடவடிக்கையை மேற்கொள்ளவும் உத்தரவிட்டுள்ளார்.

யானைகள் மற்றும் பிற வனவிலங்குகள் எவ்வளவுதான் நன்கு பயிற்சி பெற்றிருந்தாலும், எந்தவொரு குறிப்பிட்ட தருணத்திலும் அவற்றின் நடத்தையை முன்கூட்டியே கணிப்பது கடினமான ஒன்றே என்று கூறியுள்ள வனத்துறை அமைச்சர், யானைகளின் தும்பிக்கையைத் தொடுவதையோ, அவற்றுக்கு அருகில் நின்று புகைப்படம் எடுப்பதையோ, அவற்றை நீராட்டுவதையோ அல்லது வெல்லம், வாழைப்பழம் உள்ளிட்ட பிற உணவுப் பொருட்களை அவற்றுக்கு ஊட்டுவதையோ சுற்றுலாப் பயணிகள் செய்யாமல் தடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

Read More

Previous Post

தமிழினப்படுகொலை : மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆசிய பணிப்பாளர் ஐ.நா மீது கடும் விமர்சனம்

Next Post

IPL 2026 : சிஎஸ்கே மேட்ச்சை பார்க்க வருகிறாரா முதல்வர் விஜய்? சேப்பாக்கத்தில் அதிகரித்த பாதுகாப்பு.. | IPL News (ஐபிஎல் செய்திகள்)

Next Post
IPL 2026 : சிஎஸ்கே மேட்ச்சை பார்க்க வருகிறாரா முதல்வர் விஜய்? சேப்பாக்கத்தில் அதிகரித்த பாதுகாப்பு.. | IPL News (ஐபிஎல் செய்திகள்)

IPL 2026 : சிஎஸ்கே மேட்ச்சை பார்க்க வருகிறாரா முதல்வர் விஜய்? சேப்பாக்கத்தில் அதிகரித்த பாதுகாப்பு.. | IPL News (ஐபிஎல் செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin