• Login
Monday, May 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

தமிழினப்படுகொலை : மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆசிய பணிப்பாளர் ஐ.நா மீது கடும் விமர்சனம்

GenevaTimes by GenevaTimes
May 18, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
தமிழினப்படுகொலை : மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆசிய பணிப்பாளர் ஐ.நா மீது கடும் விமர்சனம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


 சர்வதேச மனித உரிமை அமைப்புகள் முள்ளிவாய்க்கால் படுகொலையில் பாதிக்கப்பட்ட தமிழர்களின் பக்கம் நிற்பது முக்கியம் என இன்று முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வுகளில் கலந்துகொண்ட மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆசிய பணிப்பாளர் எலைன் பியர்சன் தெரிவித்துள்ளார்

சிறிலங்கா அரசாங்கத்தின் அழுத்தங்களை மீறி இன்று முள்ளிவாய்க்கால் பகுதிக்கு சென்ற அவர் தமிழ்மக்கள் மீது நடத்தப்பட்ட கொடுமைகளுக்கு பொறுப்புக்கூறல் மற்றும் நீதிவழங்கப்படவேண்டிய சர்வதேச முயற்சிகளுக்கும் முள்ளிவாய்க்காலில் வைத்தே அழைப்பு விடுத்துள்ளார்

17 ஆண்டுகள் கடந்தும்  எந்தவொரு பொறுப்புக்கூறலும் இல்லை

பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு ஆதரவாக இருப்பதற்கும், போரின் இறுதிக்கட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்ட மிக முக்கியமான இடமான முள்ளிவாய்காலில் மனித உரிமை கண்காணிப்பகம் இன்று பிரசன்னப்பட்டமை மிகவும் முக்கியமானதெனவும் அவர் குறிப்பிட்டார்

தமிழினப்படுகொலை : மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆசிய பணிப்பாளர் ஐ.நா மீது கடும் விமர்சனம் | Tamil Genocide Strong Criticism Of The Un



17 ஆண்டுகள் கடந்தும் இதுவரை எந்தவொரு பொறுப்புக்கூறலும் இல்லையெனவும் காணாமல் ஆக்கப்பட்ட தங்களது உறவினர்கள் குறித்த பல பதில்களை பல தமிழ்க் குடும்பங்கள் தொடர்ந்து தேடி வருவதாக பியர்சன் குறிப்பிட்டார்.

சர்வதேச முயற்சிகளின் தோல்வி


அர்த்தமுள்ள பொறுப்புக்கூறலுக்காக அடுத்தடுத்து எடுக்கப்பட்ட சர்வதேச முயற்சிகளின் தோல்வியையும் பியர்சன் விமர்சித்தார்.
“ஜெனிவாவில் மனிதஉரிமைபேரவையில் பொறுப்புக்கூறலை வலியுறுத்தி பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ள போதிலும் தீர்மானங்கள் மட்டும் போதாது,” என்று அவர் விசனம் வெளியிட்டார். 

தமிழினப்படுகொலை : மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆசிய பணிப்பாளர் ஐ.நா மீது கடும் விமர்சனம் | Tamil Genocide Strong Criticism Of The Un

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

1,330 குறள்களை ஒப்புவித்து வரலாற்றுச் சாதனை மலேசிய சாதனை புத்தகத்தில் இடம்பெற்றது | Makkal Osai

Next Post

ஆக்ரோஷமாக மோதிக்கொண்ட யானைகள் – சென்னை பெண் பரிதாப பலி | India News (இந்தியா செய்திகள்)

Next Post
ஆக்ரோஷமாக மோதிக்கொண்ட யானைகள் – சென்னை பெண் பரிதாப பலி | India News (இந்தியா செய்திகள்)

ஆக்ரோஷமாக மோதிக்கொண்ட யானைகள் – சென்னை பெண் பரிதாப பலி | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin