நேற்றைய தினம் மதுரையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இன்று காலை திருப்பூரில் இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமண்யம் கைது செய்யப்பட்டார். மேலும் திருப்பரங்குன்றத்தில் போராட்டம் நடத்தி திட்டமிட்டதாக பல்வேறு இந்து முன்னணி நிர்வாகிகளை போலீசார் கைது செய்து வருகின்றனர்.
Read More