• Login
Friday, July 4, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

Teenager gets 51 years in prison in girl rape case | சிறுமி பலாத்கார வழக்கில் வாலிபருக்கு 51 ஆண்டு சிறை

GenevaTimes by GenevaTimes
February 28, 2024
in இந்தியா
Reading Time: 3 mins read
0
Fishermen appeal to central government | மத்திய அரசுக்கு மீனவர்கள் வேண்டுகோள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மூணாறு:இடுக்கி மாவட்டம் பூப்பாறைச் சேர்ந்த 17 வயது சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் பத்தனம்திட்டா மாவட்டம் கவியூரைச் சேர்ந்த அனுப் 40, என்பவருக்கு 51 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.1.55 லட்சம் அபராதமும் விதித்து தேவிகுளம் அதிவிரைவு போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

பூப்பாறையில் திருமணம் ஆன பெண்ணுடன் வசித்த அனுப் என்பவர் அப்பெண்ணின் 17 வயது மகளை 2018 நவம்பரில் பாலியல் பலாத்காரம் செய்தார்.

அதனை வெளியில் கூறினால் தாய், மகளை கொலை செய்து விடுவதாக மிரட்டினார்.

சாந்தாம்பாறை போலீசில் சிறுமியின் தாயார் புகார் அளித்தார். போலீசார் அனுப்பை கைது செய்தனர்.

இந்த வழக்கு தேவிகுளம் அதிவிரைவு போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது.

விசாரித்த நீதிபதி சிராஜூதீன், போக்சோ உட்பட பல்வேறு பிரிவுகளில் அனுப்க்கு 51 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.1.55 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

அத்தொகையை பாதிக்கப்பட்டவருக்கு வழங்கவும் உத்தரவிட்டார்.

தவறினால் மேலும் இரண்டரை ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. அரசு சார்பில் சிறப்பு வக்கீல் ஸ்மிசூ கே.தாஸ் ஆஜரானார்.

மூணாறு:இடுக்கி மாவட்டம் பூப்பாறைச் சேர்ந்த 17 வயது சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் பத்தனம்திட்டா மாவட்டம் கவியூரைச் சேர்ந்த அனுப் 40, என்பவருக்கு 51 ஆண்டுகள் கடுங்காவல் சிறை

பல்லடம்: பிரதமர் மோடியின் முழு பேச்சின் வீடியோ


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement



Dinamalar iPaper

Read More

Previous Post

The friend who raped the girl was arrested | சிறுமியை பலாத்காரம் செய்த நண்பர் கைது

Next Post

சுற்றுலா பகுதிகள் திறப்பு பயணிகள் மகிழ்ச்சி

Next Post
சுற்றுலா பகுதிகள் திறப்பு பயணிகள் மகிழ்ச்சி

சுற்றுலா பகுதிகள் திறப்பு பயணிகள் மகிழ்ச்சி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin