நீதிபதி சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவில், சமுதாயத்தில் அதிகாரத்தில் உள்ளவர்கள் தன்னிடம் பேசியதால், இந்த வழக்கை இறுதி விசாரணைக்கு அவசரமாக எடுத்ததாகவும், மாறாக பதில் அளிக்க உத்தரவிட்டு இருந்தால், என்னிடம் அவ்வாறு பேசியவர்கள் தங்கள் இலக்கை அடைந்துவிடுவதாக அர்த்தம் ஆகிவிடும் என்பதால் இந்த வழக்கை இறுதி விசாரணைக்கு எடுத்துக் கொண்டதாக தெரிவித்தார்.

