2022: உத்தரப் பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா மற்றும் மணிப்பூர் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கு கடந்த 2022-ஆம் ஆண்டின் முதல் பாதியில் தேர்தல் நடைபெற்றது. ரஷ்யா-உக்ரைன் போரின் காரணமாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்த போதிலும், பெட்ரோல், டீசல் விலைகள் மாற்றமின்றி இருந்தன. ஆனால், தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, விலைகளில் மாற்றம் ஏற்பட்டன.


