• Login
Tuesday, July 21, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

KLIA வழியாக RM19.82 மில்லியன் மதிப்புள்ள கஞ்சா கடத்தல் முயற்சி முறியடிப்பு: மலேசியப் பெண் உட்பட 7 பேர் அதிரடி கைது! | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
July 21, 2026
in மலேசியா
Reading Time: 1 min read
0
KLIA வழியாக RM19.82 மில்லியன் மதிப்புள்ள கஞ்சா கடத்தல் முயற்சி முறியடிப்பு: மலேசியப் பெண் உட்பட 7 பேர் அதிரடி கைது! | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சிப்பாங்:

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் (KLIA) வழியாக 247.8 கிலோகிராம் கஞ்சாவைக் வெளிநாட்டிற்குப் புகுத்த முயன்ற சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்த 7 பேரைப் போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் மலேசியப் பெண் ஒருவரும், ஆறு வெளிநாட்டவர்களும் அடங்குவர்.

இதுகுறித்துச் சிலாங்கூர் மாநிலக் காவல் துறைத் தலைவர் டத்தோ ஷாசெலி கஹார் கூறுகையில், கடந்த ஜூலை 11, 13, 14 மற்றும் 17 ஆகிய தேதிகளில் கே.எல்.ஐ.ஏ போதைப்பொருள் குற்றப் புலனாய்வுப் பிரிவும், மலேசியா ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் (MAHB) துணைப் போலீசாரும் இணைந்து இந்த கூட்டு நடவடிக்கையை மேற்கொண்டதாகத் தெரிவித்தார்.

சந்தேக நபர்களின் பயணப் பெட்டிகளைச் (Luggage) சோதனையிட்டபோது, அதில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 393 கஞ்சா பொட்டலங்கள் கண்டெடுக்கப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட 247.8 கிலோகிராம் கஞ்சாவின் சந்தை மதிப்பு RM19.82 மில்லியன் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

இந்த போதைப்பொருள் அனைத்தும் மலேசியாவிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்குக் கடத்தப்படத் திட்டமிடப்பட்டிருந்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் குறித்து ஆபத்தான போதைப்பொருள் சட்டம் 1952-இன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுத் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.



Read More

Previous Post

 நெல், கரும்பை மிஞ்சிய L-49 கொய்யா ரகம்… ரூ.3 லட்சம் வரை அள்ளும் லாபம் | வணிகச் செய்திகள்

Next Post

ரஜினியிடம் அது இல்லை.. நடிகை அதிருப்தி

Next Post
ரஜினியிடம் அது இல்லை.. நடிகை அதிருப்தி

ரஜினியிடம் அது இல்லை.. நடிகை அதிருப்தி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin