நம்மாழ்வார், 1938ம் ஆண்டு ஏப்ரல் 6ம் தேதி பிறந்தார். 2013ம் ஆண்டு டிசம்பர் 30ம் தேதி இறந்தார். பசுமை புரட்சியாளர், சுற்றுச்சூழல் ஆர்வலர், இயற்கை வேளாண் விஞ்ஞானி, இயற்கை விவசாயத்தை பரப்புவதற்காக பாடுபட்டவர். இவர் காவிரி டெல்டா பகுதிகளில் மீத்தேன் திட்டத்தை எதிர்த்து போராடினார்.

&w=1200&resize=1200,675&ssl=1)