ஈரோடு கிழக்கு தொகுதியில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சந்திரகுமார் வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் சீதாலட்சுமி தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். மேலும் தனக்கு மைக் சின்னத்தை ஒதுக்குமாறு வேண்டு கோள் விடுத்துள்ளார்.
Read More

