வணிகம்

கிரெடிட் கார்டுகளை அவசர தேவைகளுக்கு பயன்படுத்துவது புத்திசாலினமா…?

01அவசரகால நிதி வைத்திருப்பதன் முக்கியத்துவத்தை நம்மில் பெரும்பாலானோர் நிச்சயமாக அனுபவித்திருப்போம். அதாவது உங்களுடைய 6 மாத அடிப்படை செலவுகளை சேமித்து அவசர காலத்திற்கு வைத்திருப்பது அவசர கால...

Read moreDetails

ஜூன் மாதத்தில் வங்கிகளுக்கு இத்தனை நாட்கள் விடுமுறையா?

ரிசர்வ் வங்கியின் அறிக்கையின்படி, ஜூன் மாதத்தில் இந்தியாவில் உள்ள வங்கிகளுக்கு 12 நாட்கள் விடுமுறை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.ஜூன் மாதத்தில் 5 சனிக்கிழமைகள் இருக்கின்றன. பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு...

Read moreDetails

ஆதாருடன் பான் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு… எப்போது வரை தெரியுமா?

ஆதார் எண்ணுடன், பான் எண்ணை இணைப்பதற்கான அவகாசத்தை மே 31ஆம் தேதி வரை வருமான வரித்துறை நீட்டித்துள்ளது.வருமான வரி செலுத்துவோரின் முக்கிய ஆவணங்களில் ஒன்றான பான் கார்டை...

Read moreDetails

உஷார்! எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு போலி வாட்ஸ்அப் செய்திகள்… விவரங்கள் இங்கே!

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (SBI) தனது வாடிக்கையாளர்களுக்கு அனுப்பப்படும் மோசடி செய்திகளுக்கு எதிராக எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில்...

Read moreDetails

அவசரகால நிதி தேவைக்கு கிரெடிட் கார்டை யூஸ் பண்றீங்களா..? அப்ப இந்த விஷயத்தை தெரிஞ்சிக்கோங்க!

அவசரகால நிதி வைத்திருப்பதன் முக்கியத்துவத்தை நம்மில் பெரும்பாலானோர் நிச்சயமாக அனுபவித்திருப்போம். அதாவது உங்களுடைய 6 மாத அடிப்படை செலவுகளை சேமித்து அவசர காலத்திற்கு வைத்திருப்பது அவசர கால...

Read moreDetails

இறக்கத்தில் பங்குச்சந்தை: சென்செக்ஸ் 667 புள்ளிகள் வீழ்ச்சி!

இந்த வாரத்தின் மூன்றாவது வா்த்தக தினமான புதன்கிழமையும் பங்குச்சந்தை தொடக்கத்தில் எழுச்சி பெற்றாலும் இறுதியில் எதிா்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ்...

Read moreDetails

Electric Vehicle | ஆர்.டி.ஓ. அலுவலகங்களில் மின்சார கார்களுக்கான வாகனப்பதிவு நிறுத்தம்? – News18 தமிழ்

தொடர்புடைய செய்திகள்தமிழ்நாடு முழுவதும் ஆர்.டி.ஓ. அலுவலகங்களில் மின்சார கார்களுக்கான வாகனப் பதிவு நிறுத்தப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.தமிழ்நாடு முழுவதும் ஆ.டி.ஓ அலுவலகங்களில் வாகனங்கள் ரிஜிஸ்டர் செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக...

Read moreDetails

EPFOல் புது மெம்பர்கள்… ஒரே மாதத்தில் 14.41 லட்சம் பேர் சேர்ப்பு… வெளியான தகவல்!

எம்ப்ளாயீஸ் பிராவிடண்ட் ஃபண்ட் நிறுவனத்தின் (EPFO) பேரோல் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், கிட்டத்தட்ட 14.41 லட்சம் புது மெம்பர்கள் சேர்ந்துள்ளதாக தகவல் கிடைத்து உள்ளது. அதிலும் இந்த...

Read moreDetails

பேங்க் அக்கவுண்ட்-ல நாமினியை நியமிப்பதால் இத்தனை நன்மைகளா!

இந்த விஷயங்களை கருத்தில் கொண்டு உங்களுடைய சொத்துக்கள் உங்களுக்குப் பிறகு உங்களின் அன்புக்குரியவர்களை சென்றடைவதை உறுதி செய்வதற்கு உங்களுடைய பேங்க் அக்கவுண்ட் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் அக்கவுண்டில்...

Read moreDetails
Page 955 of 1046 1 954 955 956 1,046

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.