மலேசியா

பிற்பகல் 3 மணி நிலவரப்படி நெகிரி செம்பிலான் தேர்தலில் 59.03% வாக்குப்பதிவு | Makkal Osai

தேர்தல் ஆணையத்தின்படி, நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி வாக்குப்பதிவு 59.03% ஆக இருந்தது. இது, ஆகஸ்ட் 2023இல் நடைபெற்ற மாநிலத் தேர்தலில்...

Read moreDetails

பிற்பகல் 1 மணி நிலவரப்படி நெகிரி செம்பிலான் தேர்தலில் 44.67% வாக்குப்பதிவு | Makkal Osai

 தேர்தல் ஆணையத்தின்படி, நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில் பிற்பகல் 1 மணி நிலவரப்படி 44.67% வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது. இது, ஆகஸ்டு 2023-ல் நடைபெற்ற மாநிலத் தேர்தலில் இதே...

Read moreDetails

நெகிரி செம்பிலான் தேர்தல்: 401 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாகத் தொடங்கியது!

கோலாலம்பூர்: 16-ஆவது நெகிரி செம்பிலான் மாநிலச் சட்டமன்றத் தேர்தலுக்கான பொது வாக்குப்பதிவு இன்று (ஆகஸ்ட் 1, சனிக்கிழமை) காலை 8:00 மணிக்குத் தொடங்கியது. மாநிலத்திலுள்ள 36 சட்டமன்றத்...

Read moreDetails

நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல்: அனைத்து 36 சட்டமன்றத் தொகுதிகளிலும் மும்முனைப் போட்டி! | Makkal Osai

கோலாலம்பூர்: இரண்டு வார காலப் பிரசாரப் பயணங்கள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, நெகிரி செம்பிலான் மாநிலத்தின் அடுத்த அரசாங்கத்தைத் தீர்மானிக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி...

Read moreDetails

குவா மூசாங் விபத்து: தந்தை மறைந்த ஓராண்டில் தாயையும் தம்பியையும் இழந்த உடன்பிறப்புகள்! | Makkal Osai

கோலாலம்பூர்:தந்தையை இழந்து சரியாக ஓராண்டு நிறைவடைந்த நிலையில், கொடூரச் சாலை விபத்து ஒன்றில் தாயையும் இளைய தம்பியையும் பறிகொடுத்துப் பரிதவிக்கும் நிலைக்கு ஆளாகியுள்ளனர் மூன்று உடன்பிறப்புகள்.நேற்று, குவா...

Read moreDetails

நெகிரி செம்பிலான் தேர்தல்: காலை 10 மணி நிலவரப்படி 18.22% வாக்குகள் பதிவு! | Makkal Osai

சிரம்பான்:இன்று நடைபெற்று வரும் 16-ஆவது நெகிரி செம்பிலான் மாநிலச் சட்டமன்றத் தேர்தலில், காலை 10:00 மணி நிலவரப்படி 18.22 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.தேர்தல்...

Read moreDetails

குழந்தையுடன் விமான பயணம்… அப்பாவின் அன்பால் நெகிழ்ந்த சக பயணிகள் … | Makkal Osai

பீஜிங் சீனாவில் 8 மாத குழந்தையுடன் விமான பயணம் செய்த தந்தையின் செயலால் பயணிகள் நெகிழ்ச்சி அடைந்தனர்.சீனாவில், சென் என்ற நபர் தன்னுடைய 8 மாத குழந்தை...

Read moreDetails

பேருந்து மோதி இந்திய மாது பலி | Makkal Osai

( பி. மலையாண்டி )கோலாலம்பூர்:பத்துமலை வளாகத்தில் பேருந்து கடக்கும் பகுதியில் சுற்றுலா பேருந்து ஒன்று மோதி, ஓர் இந்தியப் பெண் உயிரிழந்தார். இச்சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல்...

Read moreDetails

உலு லங்காட் விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி: போதைப்பொருள் பயன்படுத்திய கார் ஓட்டுநர் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டை மறுத்தார்! | Makkal Osai

கோலாலம்பூர்:உலு லங்காட்டில் கடந்த புதன்கிழமை (ஜூலை 29) நடைபெற்ற கொடூர வீதி விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, போதைப்பொருள் உட்கொண்டு வாகனம்...

Read moreDetails
Page 82 of 1579 1 81 82 83 1,579

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.