மலேசியா

ஈப்போவில் 480 கிராம் ‘மெத்’ போதைப்பொருள் கடத்தல் வழக்கு: ஈப்போ தம்பதிக்கு பிணை மறுப்பு! | Makkal Osai

கோலாலம்பூர்:சுமார் 480 கிராம் ஆபத்தான போதைப்பொருளைக் கடத்தியதாக ஈப்போவைச் சேர்ந்த கணவன் மற்றும் மனைவி மீது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டது.44 வயதான தியோ வாய் லூன்...

Read moreDetails

சட்டவிரோத உறைந்த கோழி இறைச்சி இறக்குமதி வழக்கு: 7 பேரைக் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு! | Makkal Osai

கோத்தா கினபாலு :சபாவில் உள்ள ஒரு துறைமுகத்தில் சட்டவிரோதமாக உறைந்த கோழி இறைச்சியை இறக்குமதி செய்த விவகாரத்தில், 4 அரசு ஊழியர்கள் உட்பட 7 பேர் தடுப்புக்...

Read moreDetails

நகை வியாபாரிக்கு ரோஸ்மா ரிம 67.46 மில்லியன் வழங்க வேண்டும் – Malaysiakini

நகை வியாபாரிக்கு வழங்கப்பட்ட RM67.46 மில்லியன் இழப்பீட்டுத் தொகையை ஒரு மாதத்திற்குள் பங்குதாரர்களின் கணக்கில் செலுத்துமாறு ரோஸ்மாவுக்கு உத்தரவு லெபனான் நகை வியாபாரியான குளோபல் ராயல்டி டிரேடிங்...

Read moreDetails

சாய்வான சாலையில் கட்டுப்பாட்டை இழந்த லோரி: தடுப்புச் சுவரை உடைத்துக்கொண்டு கார்கள் மீது விழுந்து விபத்து! | Makkal Osai

கோலாலம்பூர்:கோலாலம்பூர், பாண்டாய் ஹில்பார்க் (Pantai Hillpark) அடுக்குமாடி குடியிருப்புப் பகுதியில், பிரேக் கோளாறு காரணமாகக் கட்டுப்பாட்டை இழந்த குப்பை லோரி ஒன்று, அங்கு நிறுத்தப்பட்டிருந்த மூன்று கார்கள்...

Read moreDetails

கோரமான விபத்து – மாணவர் மீது கொலைக் குற்றச்சாட்டு

மது போதையில் வாகனம் ஓட்டியதாகக் கூறப்படும் என். விஸ்வேஷ், ஆகஸ்ட் 7 அன்று சிலாங்கூர், பந்திங்கில் ஒரு முதியவரைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். தெலோக் டத்தோக்...

Read moreDetails

குடித்துவிட்டு கார் ஓட்டி முதியவர் சாவுக்குக் காரணம்: 23 வயது கல்லூரி மாணவர் மீது கொலை வழக்குப் பதிவு! | Makkal Osai

கோலாலம்பூர்:மதுபோதையில் வாகனம் ஓட்டி முதியவர் ஒருவரின் உயிரிழப்பிற்குக் காரணமான தனியார் கல்லூரி மாணவர் மீது தெலோக் டத்தோ மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.கடந்த வெள்ளிக்கிழமை...

Read moreDetails

பிளைவுட் நிறுவனம் 3 மாதங்களாக எங்களுக்கு ஊதியம் வழங்கவில்லை என புலம்பெயர் தொழிலாளர்கள் புகார் | Makkal Osai

 மெந்தகாப் வெனியர் & பிளைவுட் சென்.பெர்ஹாட் (Mentakab Veneer & Plywood Sdn Bhd) என்ற பிளைவுட் உற்பத்தி நிறுவனத்தில் பணிபுரியும் சுமார் 250 புலம்பெயர் தொழிலாளர்கள்,...

Read moreDetails

ரஷிய ஏவுகணை தாக்குதலில் உக்ரைனில் 10 பேர் பலி | Makkal Osai

மத்தியஸ்த பேச்சுவார்த்தைபோரை முடிவுக்கு கொண்டு வரும் மத்தியஸ்த பேச்சுவார்த்தையில் அமெரிக்கா ஈடுபட்டது. அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பதவியேற்ற பின்னர் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார். இதன்படி, ரஷிய அதிபர்...

Read moreDetails

எட்டு வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் பாலர் பள்ளி ஆசிரியை விசாரணை கோரினார் | Makkal Osai

சிரம்பானில் எட்டு வயது மாணவியை உடல்ரீதியாக பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் இரண்டு குற்றச்சாட்டுகளுக்காக, 42 வயதான பாலர் பள்ளி ஆசிரியை ஒருவர் இங்குள்ள அமர்வு நீதிமன்றத்தில்...

Read moreDetails
Page 47 of 1569 1 46 47 48 1,569

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.