• Login
Wednesday, August 12, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

சட்டவிரோத உறைந்த கோழி இறைச்சி இறக்குமதி வழக்கு: 7 பேரைக் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு! | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
August 12, 2026
in மலேசியா
Reading Time: 2 mins read
0
சட்டவிரோத உறைந்த கோழி இறைச்சி இறக்குமதி வழக்கு: 7 பேரைக் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு! | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கோத்தா கினபாலு :

சபாவில் உள்ள ஒரு துறைமுகத்தில் சட்டவிரோதமாக உறைந்த கோழி இறைச்சியை இறக்குமதி செய்த விவகாரத்தில், 4 அரசு ஊழியர்கள் உட்பட 7 பேர் தடுப்புக் காவலில் (Remand) வைக்கப்பட்டுள்ளனர்.

சபா துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்படும் உறைந்த கோழி இறைச்சிப் பொதிகளை முறையான ஆய்வுகள் மற்றும் சோதனைகள் இன்றி உள்ளே அனுமதிக்க அமலாக்க அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் 4 அரசு ஊழியர்கள் உட்பட மொத்தம் 7 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சட்டவிரோதமாகக் கடல் வழியே கொண்டுவரப்படும் உறைந்த கோழி இறைச்சிப் பொதிகளைத் துறைமுகச் சோதனைகளில் இருந்து தப்ப வைக்க அமலாக்கத் துறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

இச்சம்பவம் குறித்து மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (MACC) தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.



Read More

Previous Post

Gold Price Today | மீண்டும் எகிறியது தங்கம் விலை.. நகை பிரியர்களுக்கு அதிர்ச்சி.. இன்றைய நிலவரம் என்ன?

Next Post

வவுனியாவில் இன்றுமாலை விபத்து : ஒருவர் பலி : மூவர் படுகாயம்

Next Post
வவுனியாவில் இன்றுமாலை விபத்து : ஒருவர் பலி : மூவர் படுகாயம்

வவுனியாவில் இன்றுமாலை விபத்து : ஒருவர் பலி : மூவர் படுகாயம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin