மலேசியா

கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதியதில் உயிரிழந்த மோட்டார் சைக்கிளோட்டி | Makkal Osai

மூவார் ஜாலான் பாரிட் உனாஸ் சாலையில் செவ்வாய்க்கிழமை (மார்ச் 31) நடந்த சாலை விபத்தில் 22 வயது மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவத்தில்,...

Read moreDetails

சமூக ஊடகங்களுக்கான புதிய வயது வரம்பு ஜூன் மாதத்திற்குள் அமலுக்கு வரலாம்: ஃபஹ்மி | Makkal Osai

16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் புதிய சமூக ஊடகக் கணக்குகளைத் தொடங்குவதைக் கட்டுப்படுத்த அரசாங்கம் முயற்சிக்கும் என்றும், இந்த ஆண்டின் நடுப்பகுதியில் இது அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தகவல்...

Read moreDetails

விவசாயத் துறையில் டீசல் மானியத்தை விரிவுபடுத்துவது குறித்து அமைச்சரவை ஆலோசனை – Malaysiakini

நெல் விவசாயிகள், பயிர் விவசாயிகள் மற்றும் மீனவர்கள் உள்ளிட்ட விவசாயத் துறையினருக்கான டீசல் மானியத்தை அதிகரிப்பது மற்றும் விரிவுபடுத்துவது குறித்த முன்மொழிவு பற்றி நாளைய அமைச்சரவைக் கூட்டத்தில்...

Read moreDetails

MACC விசாரணைத் தகவல்களை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டதாகக் கூறப்படும் ப்ளூம்பெர்க் அறிக்கையை அரசு மறுத்துள்ளது | Makkal Osai

Previous articleகிள்ளானில் நடந்த கோரமான விபத்தில் சம்பந்தப்பட்ட ஓட்டுநர் மீது நாளை குற்றஞ்சாட்டப்படும் Read More

Read moreDetails

மத்திய கிழக்கு மோதல்களுக்கு மத்தியிலும் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு – Malaysiakini

மத்திய கிழக்கு போர்ச் சூழல் நிலவியபோதிலும், இந்த மாதம் மலேசியாவின் சுற்றுலாத் துறை 2.4 சதவீதம் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக சுற்றுலா, கலை மற்றும் கலாச்சாரத் துறை...

Read moreDetails

சிறப்பு பூஜை.. கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 8 பெண்கள் உயிரிழப்பு | Makkal Osai

பாட்னா,பீகார் மாநிலத்தில் நாலந்தாவில் உள்ள சீட்லா கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 8 பெண்கள் பலியான சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.முன்னதாக நாலந்தா மாவட்டத்தில் உள்ள சீட்லா...

Read moreDetails

உரிமம் பெறாத மேலும் 25 புகைப்படக் கலைஞர்கள் கைது – Malaysiakini

தேசியப் பதிவுத் துறையின் தரவுத்தளத்தில் அவர்களுடைய கைரேகைகள் இல்லாததால், அவர்களில் மூவர் குடியுரிமையற்றவர்கள் (stateless) என நம்பப்படுகிறது. டாங் வாங்கி காவல் கண்காணிப்பாளர் சசாலி ஆடம் கூறுகையில்,...

Read moreDetails

அரச குடும்பத்தின் பெயரில் 10,000 போலி கணக்குகள் முடக்கம்! மோசடிகளைத் தடுக்கத் தொடர்புத்துறை அமைச்சு அதிரடி | Makkal Osai

கோலாலம்பூர் | மார்ச் 31, 2026மாமாமன்னர் சுல்தான் இப்ராஹிம் (Sultan Ibrahim), பேரரசியார் ராஜா ஜரித் சோபியா (Raja Zarith Sofiah) மற்றும் அரச குடும்பத்தினரின் பெயர்களைப்...

Read moreDetails
Page 186 of 1431 1 185 186 187 1,431

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.