இலங்கை

ஓய்வூதியத் திட்டம் – கடற்றொழிலாளர்களுக்கு அரசின் மகிழ்ச்சித் தகவல்

கடற்றொழிலாளர்களுக்கான ஓய்வூதியத் திட்டம் நவம்பர் 21 ஆம் திகதி அறிமுகப்படுத்தப்படும் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் (Ramalingam Chandrasekar) தெரிவித்துள்ளார்....

Read moreDetails

Tamilmirror Online || சவுதியில் 42 இந்தியர் பலி

சவுதியில் பேருந்தும் டீசல் லாரியும் மோதி தீப்பிடித்த விபத்தில் 42 இந்தியர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது. ஐதராபாத்திலிருந்து மக்காவுக்கு புனிதப்பயணம் சென்ற...

Read moreDetails

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் : மீண்டும் பதட்ட நிலை!

திருகோணமலை பிரட்ரிக் கோட்டை டச்பே கடற்கரையோரமாக அமைந்துள்ள ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதி ராஜ விகாரையின் வளாகத்திற்குள் தற்போது மீண்டும் பதட்ட நிலை உருவாகியுள்ளது.அதன்படி, குறித்த பிரதேசத்தில்...

Read moreDetails

காதலுக்கு எதிர்ப்பு; தாய் தீவைத்து எரிப்பு:13 வயது சிறுமி கைது

தங்கள் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், தனது தாயை பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததாக 13 வயது சிறுமி கைது செய்யப்பட்டு...

Read moreDetails

200 ரூபாய்க்கு எதிர்ப்பு வெளியிட்ட நாமலின் மிகப்பெரும் மோசடி! அடுத்தடுத்து வெளிவரும் தரவுகள்

அரசாங்கத்திடம் இருந்து 200 ரூபாயும் மற்றும் கம்பனிகளிடம் இருந்து 200 ரூபாயும் என மொத்தம் 400 ரூபாய் பெருந்தோட்ட மக்களுக்கு சம்பள அதிகரிப்பு இந்த வரவு செலவு...

Read moreDetails

Tamilmirror Online || திருகோணமலையில் புத்தர் சிலை அகற்றப்பட்டது

திருகோணமலை கடற்கரைப் பகுதியில் சட்டவிரோதமாகக் கட்டடப்பட்டு வரும் விகாரையில் நேற்றிரவு (16) பிக்குகளால் அடாத்தாக வைக்கப்பட்ட புத்தர் சிலை கடும் எதிர்ப்பால் உடனடியாக அங்கிருந்து...

Read moreDetails

அரச, கல்வி நிறுவனங்களில் போதைப்பொருள் தடுப்புக் குழுக்கள் : இன்று வரும் சுற்றறிக்கை

அனைத்து அரசாங்க நிறுவனங்கள், பாடசாலைகள் மற்றும் கல்வி நிறுவனங்களிலும் போதைப்பொருள் தடுப்புக் குழுக்களை அமைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால (Ananda Wijepala) தெரிவித்துள்ளார்.தொன்...

Read moreDetails

கடலில் கவிழ்ந்த சிறிய படகு: சட்டவிரோத நுழைவு முயற்சியின் போது 4 பேர் பலி

அமெரிக்காவின் சான் டியாகோ அருகே நடந்த படகு விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இம்பீரியல் கடற்கரை பகுதியில் சிறிய ரக படகு ஒன்று கடலில் கவிழ்ந்து, 4...

Read moreDetails

Tamilmirror Online || பிரதமர் தலைமையில் பொப்பி மலர் தினம்

ஆயுதப்படை நினைவு மற்றும் பொப்பி மலர் தினம்  கொழும்பு விஹார மகா தேவி பூங்காவில் அமைந்துள்ள முதல் மற்றும் இரண்டாம் உலகப்...

Read moreDetails

யாழில் குடும்பங்களை சீரழித்த சந்தேகநபர்! மடக்கிப் பிடித்த காவல்துறை

வடமராட்சி கிழக்கு வெற்றிலைகேணியில் பல வருடங்களாக கசிப்பு தொழிலை மேற்கொண்டு பல குடும்பங்களை சீரழித்து வந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். அதன்போது, வெற்றிலைக்கேணி பகுதியை சேர்ந்த...

Read moreDetails
Page 529 of 1510 1 528 529 530 1,510

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.