இலங்கை

ஷேக் ஹசீனாவை ஒப்படைக்குமாறு அழுத்தம்! மௌனத்தில் இந்தியா

இந்தியா–வங்கதேச நாடு கடத்தல் ஒப்பந்தத்தின் அடிப்படையில், முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவையும் அசாதுஸ்மான் கான் கமலையும் இந்தியா தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என வங்கதேச அரசு கோரிக்கை...

Read moreDetails

Tamilmirror Online || நீரில் மூழ்கி ஒரேநாளில் மூவர் மரணம்

நாட்டில் ஞாயிற்றுக்கிழமை (16)ஆம் திகதியன்று மூன்று இடங்களில் நீரில் மூழ்கி மூவர் உயிரிழந்துள்ளனர். எகொடஉயன பொலிஸ் பிரிவில் உள்ள எகொடஉயன...

Read moreDetails

புலம்பெயர்ந்தோரின் ஈழக் கனவை நனவாக்கும் அரசாங்கம்! கொந்தளிக்கும் தேரர்

அன்று போரின் போது விடுதலைப் புலிகளால் செய்ய முடியாதது இன்று தற்போதைய அரசாங்கத்தின் கீழ் நடப்பதாக அம்பிட்டிய சுமனரத்ன தேரர் தெரிவித்துள்ளார். திருகோணமலையில்...

Read moreDetails

சற்றுமுன் சுட்டுக் கொல்லப்பட்ட பெண்! வெளியாகும் அதிர்ச்சிகர பின்னணி

புதிய இணைப்புமீட்டியாகொட, கிரலகஹவெல சந்திப்பில் அமைந்துள்ள உணவகம் ஒன்றிற்கு அருகில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த பெண் உயிரிழந்துள்ளார்.சுமார் 4 மாதங்களுக்கு முன்பு படுகொலை செய்யப்பட்ட மகாதுர...

Read moreDetails

Tamilmirror Online || கொஸ்லந்தையில் மண்சரிவு அபாயரம்

பெரகல-வெல்லவாய சாலையில் ஹல்துமுல்லவில் உள்ள கொஸ்லந்த  கல்வெட்டுக்கு மேலே உள்ள மலையின் ஒரு பகுதி திங்கட்கிழமை (17) காலை தொடர்ந்து பெய்து...

Read moreDetails

பருத்தித்துறை நகரசபை தவிசாளருக்கு எதிராக வெடித்த போராட்டம்!

பருத்தித்துறை கொட்டடி பகுதியில் கொட்டப்பட்டுள்ள மண்ணை அகற்றுமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று (17.11.2025) மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, பருத்தித்துறை கொட்டடி கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தினரால்...

Read moreDetails

Tamilmirror Online || மரண விசாரணை அதிகாரியின் கொடுப்பனவு அதிகரிப்பு

மரண விசாரணை அதிகாரிகளின் கொடுப்பனவை அதிகரிப்பது குறித்து விவாதங்கள் நடைபெற்று வருகின்றன என, நீதி, சிறைச்சாலைகள் மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர்,...

Read moreDetails

போதைப்பொருளுடன் கைதான யாழ். பல்கலைக்கழக மாணவன்

யாழ்ப்பாணத்தில் (Jaffna) பல்கலைக்கழக மாணவர் ஒருவர் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.யாழ்ப்பாணம் குற்றத் தடுப்பு காவல்துறையினருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் யாழ் காவல்துறை போதைப் பொருள் ஒழிப்பு...

Read moreDetails

ஆணுறுப்பை காட்டிய பொகவந்தலாவ குடும்பஸ்தருக்கு விளக்கமறியல்

தனது ஆணுறுப்பை காண்பித்த பொகவந்தலாவ பிரதேசத்தைச் சேர்ந்த குடும்பஸ்தரைஎதிர்வரும் 28ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு  பொத்துவில் நீதவான் நீதிமன்ற பதில் நீதவான், திங்கட்கிழமை...

Read moreDetails

ஓய்வூதியத் திட்டம் – கடற்றொழிலாளர்களுக்கு அரசின் மகிழ்ச்சித் தகவல்

கடற்றொழிலாளர்களுக்கான ஓய்வூதியத் திட்டம் நவம்பர் 21 ஆம் திகதி அறிமுகப்படுத்தப்படும் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் (Ramalingam Chandrasekar) தெரிவித்துள்ளார்....

Read moreDetails
Page 528 of 1509 1 527 528 529 1,509

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.