இலங்கை

யாழில் தொடருந்து மோதி ஆண் பரிதாபமாக பலி – மரணத்தில் சந்தேகம்

யாழ்ப்பாணம் (Jaffna) நகர பகுதியில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவம் இன்று (18.11.2025) காலை 6.50 மணியளவில் யாழ்ப்பாணம் - சோமசுந்தரம் வீதியில்...

Read moreDetails

கணவனால் கொல்லப்பட்ட 22 வயது பெண்: 25 வயது கணவன் வைத்தியசாலையில் அனுமதி!

மட்டக்களப்பு - வாகரை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உரியங்கட்டுப் பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று திங்கட்கிழமை (17) மாலை 22 வயது பெண் கொலை செய்யப்பட்ட நிலையில் காணப்பட்ட...

Read moreDetails

அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்துடன் ஜனாதிபதி கலந்துரையாடல்

அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க, அந்த சங்கத்திற்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் இடையிலான  கலந்துரையாடல் நேற்று (17) முற்பகல் ஜனாதிபதி...

Read moreDetails

விடுதலைப்புலிகளை யாரும் நினைவு கூர முடியாது …! அநுர அரசு அறிவிப்பு

உரிழந்தவர்களை நினைவு கூருவதற்குரிய உரிமை மக்களுக்கு இருப்பதாக சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க (Bimal Ratnayake) தெரிவித்துள்ளார். எனினும் அந்த உரிமை என்பது விடுதலைப் புலிகளை...

Read moreDetails

மூன்று நாடுகளுக்கு விசா தடை – பிரித்தானியாவின் புகலிட சட்டத்தில் அதிரடி மாற்றம்

பிரித்தானிய அரசு, அங்கோலா, நமீபியா மற்றும் காங்கோ ஆகிய மூன்று ஆப்பிரிக்க நாடுகளின் குடிமக்களுக்கு விரைவில் விசா தடை அமல்படுத்தத் திட்டமிட்டுள்ளது. பிரித்தானியாவின் புகலிட மற்றும் குடியேற்ற...

Read moreDetails

வெளிநாட்டு பெண்ணுக்கு ஆணுறுப்பை காட்டிய மற்றுமொரு இளைஞன் கைது

முச்சக்கர வண்டியில் பயணித்த நெதர்லாந்து நாட்டுப் பெண்மணிக்கு தனது பாலியல் உறுப்புகளைக் காட்டிய ஒரு இளைஞன், கண்டி சுற்றுலாப் பொலிஸாரால் நேற்று (17) கைது...

Read moreDetails

கட்டுநாயக்கவில் கைவிடப்பட்டுச் சென்றிருந்த பயணப்பொதியில் இருந்த அதிர்ச்சிகர பொருள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைவிடப்பட்டு சென்றிருந்த பயணப்பொதியொன்றில் இருந்து ரூ.110 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைவிடப்பட்டு செல்லும் பயணப்பொதிகளை...

Read moreDetails

Tamilmirror Online || முன்னாள் முக்கியஸ்தருக்கு பிணை

2020 ஆம் ஆண்டு கே. துலானி அனுபமாவை உதவி இயக்குநராக சட்டவிரோதமாக நியமித்ததாகக் கூறப்படும் வழக்கில் புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்தின் முன்னாள்...

Read moreDetails

பிரித்தானியாவில் புகலிடம் பெற்றவர்களுக்கான புதிய விசா முறைமை

பிரித்தானிய அரசாங்கம், அகதி அந்தஸ்து (asylum) பெற்றவர்களின் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளை விரிவுபடுத்தும் நோக்கில் “Protection Work and Study Route” எனும் புதிய விசா...

Read moreDetails

Tamilmirror Online || மனைவியை பணயம் வைத்து சூதாடி தோல்வி: அடுத்தது பயங்கரம்

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டை சேர்ந்தவர் டேனிஷ். இவருக்கும் பாக்தாத் பகுதியைச் சேர்ந்த இளம் பெண்ணுக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. ...

Read moreDetails
Page 527 of 1509 1 526 527 528 1,509

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.